Tag: ஜல்லிக்கட்டு போட்டி
மாதாகோட்டையில் புனித லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் ரஞ்சித் தொடங்கிவைத்தார்.
தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டையில் புனித லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் ரஞ்சித் தொடங்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதில் காவல் துறையினர் கால்நடை ... Read More
தேனி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பல்லவராயன் பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி. 700 மாடுகள் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பல்லவராயன் பட்டியில் ஸ்ரீ வல்லடிகாரசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மாவட்ட ஆட்சியர் ... Read More
திருச்சி திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது 800 காளைகளும் 420 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கூத்தைப் பாரில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டு நடத்துவது வழக்கம். இதனை முன்னிட்டு இந்த வருடம் கூத்தைப்பார் மந்தையில் ஜல்லிக்கட்டு போட்டியானது இன்று துவங்கியது போட்டியை ... Read More
திருச்சி, நவலூர் குட்டப்பட்டு : ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 636 காளைகள், 128 வீரர்கள் பங்கேற்பு. 21 பேர் காயம்.
திருச்சி மாவட்டம் நவலூர்குட்டப்பட்டு பகுதியில் ஜல்லிக்கட்டு நிகழ்வு நடைபெற்றது. இதில் 636 காளைகளும்,அவற்றை அடக்க 128 வீரர்களும் களம்கண்டதில் 21 பேர் காயமடைந்தனர். திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் அருகே உள்ள நவலூர்குட்டப்பட்டு கிராமத்தில் ... Read More
திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கி பூபாலனுக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பைக் பரிசு வழங்கினார்.
திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கி பூபாலன் என்பவர் முதலிடம் பிடித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வழங்கிய இருசக்கர வாகனத்தை பரிசாக வென்றார். இந்த போட்டியில் ... Read More
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளராக கலந்து கொண்ட வாலிபர் மாடு முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று பெரிய சூரியூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியானது காலை ... Read More
முதல் முறையாக சென்னை அடுத்த படப்பையில் 500 காளைகள் பங்கு பெறும் ஜல்லிக்கட்டு போட்டி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடத்தப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முதல்முறையாக சென்னை அடுத்த படப்பையில் ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5-ஆம் தேதி நடைபெற ... Read More
சூரியூரில் மாட்டுப்பொங்கல் அன்று நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக பேரிகாடுகள் அமைக்கும் பணி
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் மாட்டுப்பொங்கல் அன்று நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக பேரிகாடுகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ... Read More
கடத்தூரில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் நடத்தும் சார்பாக ஜல்லிக்கட்டு பூமி பூஜை துவக்கம்
தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி 27/1/2023 அன்று கடத்தூர் பாலிடெக்னிக் கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. தர்மபுரி திமுக மேற்கு ... Read More
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடும் விழா – சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு கார் பரிசு – அமைச்சர் பி.மூர்த்தி.
மதுரை மாவட்டம், உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 17ம் தேதி அரசு வழிகாட்டுதல் படி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்குள்ள வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி ... Read More