Tag: ஜாதி சான்று கேட்டு சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
கடலூர்
திட்டக்குடி அருகே மலைக்குறவருக்கு சாதி சான்றிதழ் தராததால் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை.
மணல்மேடு கிராம மலைக்குறவர் இனத்தினர் ஜாதி சான்று கேட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி சீருடை குழந்தைகளுடன் குடும்பத்துடன் கூடை முறம் பின்னி நூதன முறையில் தர்ணா போராட்டம். கடலூர் மாவட்டம் ... Read More