BREAKING NEWS

Tag: ஜாதி பற்றி பேசி செருப்பால் தாக்குதல்

கோவில்பட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து சாதியை சொல்லி திட்டி மாணவர் மீது செருப்பால் தாக்குதல் – 2பெண்கள் மீது வழக்கு பதிவு.
குற்றம்

கோவில்பட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து சாதியை சொல்லி திட்டி மாணவர் மீது செருப்பால் தாக்குதல் – 2பெண்கள் மீது வழக்கு பதிவு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதை ஊரைச் சேர்ந்த சஞ்சய் என்ற சிறுவன் 7ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் அதை கிராமத்தைச் ... Read More