BREAKING NEWS

Tag: ஜெயங்கொண்டம்

கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டுதல் மாவட்ட அளவிலான பயிற்சி.
அரியலூர்

கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டுதல் மாவட்ட அளவிலான பயிற்சி.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்த.விஜயலட்சுமி அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக முதல்வரின் நான் முதல்வன் சிறப்புத்திட்டத்தின் படி மாணவர்களுக்கான ... Read More

மகளிர் நலன் காக்கும் மகத்தான சேமிப்பு திட்டம்..
அரியலூர்

மகளிர் நலன் காக்கும் மகத்தான சேமிப்பு திட்டம்..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கிளை அஞ்சலகத்தில் மகளிர் நலன் காக்கும் மகத்தான சேமிப்பு திட்டம் துவங்கப்பட்டது. ஜெயங்கொண்டம் அஞ்சலக போஸ்ட் மாஸ்டர் ரவிச்சந்திரன் இத்திட்டத்தின்மகளிர்க்காண சிறப்பம்சங்கள் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் எடுத்துக் கூறி ... Read More

ஜெயங்கொண்டம் அருகே காளி ஆட்டத்துடன் கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சி கோலாகலம்.
ஆன்மிகம்

ஜெயங்கொண்டம் அருகே காளி ஆட்டத்துடன் கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சி கோலாகலம்.

ஜெயங்கொண்டம் அருகே தேவமங்கலம் கிராமத்தில் காளி ஆட்டத்துடன் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த தேவாமங்கலம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் ... Read More

ஜெயங்கொண்டத்தில் அரசு வங்கியில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்.
அரியலூர்

ஜெயங்கொண்டத்தில் அரசு வங்கியில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்.

ஜெயங்கொண்டத்தில் அரசு வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின மூன்று மணி நேரமாக போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு மீட்புத்துறையினர். அரியலூர் மாவட்டம் ... Read More

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் மாணவர்கள் சேர்க்கை பேரணி விழா.
அரியலூர்

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் மாணவர்கள் சேர்க்கை பேரணி விழா.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், இடையார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பும் , மாணவர்கள் சேர்க்கை பேரணி நடைபெற்றது. பேரணியை ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் ... Read More