Tag: டாஸ்மாக்
ரூ.150 லஞ்சம் வாங்கிய வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது!
விருதுநகர் டாஸ்மாக் கோடவுனில் மதுபாட்டில்களுக்கு ரசீது வழங்க ரூ.150 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு மதுரையில் தலைமறைவாக இருந்த பிரேம்குமாரை(வயது 68), லஞ்ச ஒழிப்பு போலீசார்கைது செய்தனர். விருதுநகர் செல்வக்குமார். ... Read More
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது கைது சட்டப்படியானது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜியை ... Read More
தேனியில் டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம். அமைச்சர் செந்தில் பாலாஜி யின் பெயரைச் சொல்லி கமிஷன் கேட்டு மிரட்டல் விடுவதாக புகார்.
தேனி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை பயன்படுத்தி, கரூரில் இருந்து சிலர் மிரட்டல் விடுவதாக கூறப்படுகிறது. அதனை கண்டித்து தேனி கருவேல் ... Read More
டாஸ்மாக் கடையை அடைக்க வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சியினரை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது.
தேனி மாவட்டம் சின்னமனூரில் டாஸ்மாக் கடையை அடைக்க வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ கைது. ... Read More
அரசு டாஸ்மாக் மதுபான கடை பறீராமாபுரம் விலையை விட 5 ரூபாய் அதிகமாக விற்கப்படுகிறது. மது பிரியர்கள் வேதனை.
வேலூர் மாவட்டம்-பள்ளிகொண்டா அரசு டாஸ்மாக் மதுபான கடை பறீராமாபுரம் ரோட்டில் உள்ளது. கடந்த சில நாட்களாக விலை குறைவான சரக்குகள் மாணிட்டர், ஓல்டு சிப், ஓல்டு மாஸ்டர், டைமண்ட், ஓல்டு மேன் ஆர்மி, ... Read More
டாஸ்மாக் கடைகளை அகற்றி ஒதுக்குப்புறத்தில் வைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை நகரம், கிராமங்களில் இருந்து அகற்றி மாவட்டத்தின் ஒதுக்குப்புறங்களில் செயல்படுத்த சமூக ஆர்வலர்கள் விஜயகுமார், தங்கமணி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் பல ... Read More
டாஸ்மாக்கில் புகுந்த பாம்பை கண்டு ஓட்டம் பிடித்த மது பிரியர்கள்.
தேனி முத்துராஜ் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் பத்ரகாளியம்மன் கோயில் செல்லும் பாதையில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இன்று கடையின் விற்பனையாளர் கடையை திறந்து மது பிரியர்களுக்கு மதுபானை விற்பனை ... Read More
மாண்டஸ் புயலை முன்னிட்டு டாஸ்மாக் கடைக்கும் விடுமுறை அளிக்க ஊழியர்கள் கோரிக்கை..
தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதை கருத்தில் கொண்டு ... Read More
அரசு டாஸ்மார்க் மதுக்கடைகளில் ஒரு மது பாட்டிலுக்கு ரசீது போடாமல் 10 ரூபாய் கூடுதலாக அடாவடியாக வசூலிக்கின்றனர் பொதுமக்கள் குற்றச்சாட்டு.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகாவில் அரசு டாஸ்மார்க் மதுக் கடைகளில் ஒரு மது பாட்டிலுக்கு ரசீது போடாமல் 10 ரூபாய் கூடுதலாக அடாவடியாக வசூலிக்கின்றனர். என்று பல தரப்பினரின் புகாரை அறிந்த பத்திரிகையாளர்கள் ... Read More
தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள மதுபான பாரில் மாமுல் கேட்டு மிரட்டிய 3 பேர் பீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுப்பட்டவர் கைது.
தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள மதுபான பாரில் மாமுல் கேட்டு மிரட்டிய 3 பேர் பீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுப்பட்ட சிசிடிவி காட்சிகள். ரகளையில் ஈடுப்பட்ட 3 பேரை தஞ்சை ... Read More