Tag: டெல்டா விவசாயிகள்
தஞ்சாவூர்
அறுவடை திருநாளாம் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் பண்டிகை டெல்டா மாவட்டத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு நல்ல மழை ஆறுகளில் தொடர்ந்து தண்ணீர் காரணமாக நல்ல விளைச்சல் கண்டு முப்போகம் விளைந்த தஞ்சை டெல்டா மாவட்டங்களில் அறுவடை திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு விவசாயிகள் பொதுமக்கள் தயாராகி வந்த நிலையில்,.. ... Read More
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அய்யம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்றில் 5-வது முறையாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு 50 வீடுகளுக்கு மேல் தண்ணீர் சூழ்ந்தது. அரசு நிரந்தர தீர்வு ஏற்படுத்துமா என எதிர்பார்ப்பில் காத்திருக்கும் கிராம மக்கள்.
காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணை தனது ... Read More