BREAKING NEWS

Tag: தஞ்சாவூர்

காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: கட்டமைப்பு வசதிகள் எப்போது தான் சாத்தியமாகும்?
அரசியல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: கட்டமைப்பு வசதிகள் எப்போது தான் சாத்தியமாகும்?

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்கள் அறுவடை செய்து, கொண்டு வந்த 4 லட்சத்துக்கும் கூடுதலான நெல் மூட்டைகள் 10 நாள்களுக்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இவை தவிர ... Read More

பேராவூரணியில்: பட்டா மாற்றம் செய்து தர ரூ. 2,500 கையூட்டுப் பெற்ற கிராம நிர்வாக அதிகாரி கண்ணன் விஜிலென்ஸ் போலீசாரால் கைது
தஞ்சாவூர்

பேராவூரணியில்: பட்டா மாற்றம் செய்து தர ரூ. 2,500 கையூட்டுப் பெற்ற கிராம நிர்வாக அதிகாரி கண்ணன் விஜிலென்ஸ் போலீசாரால் கைது

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதி ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது கசாலி (வயது 50). இவர் தனது நிலப் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று 19ஆம் தேதி விண்ணப்பித்துள்ளார். ... Read More

சர்வதேச அளவிலான ஓப்பன் கராத்தே போட்டி 4000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு
தஞ்சாவூர்

சர்வதேச அளவிலான ஓப்பன் கராத்தே போட்டி 4000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

  https://youtu.be/Bt50HQAN7Ac     தஞ்சாவூரில் சர்வதேச அளவிலான ஓப்பன் கராத்தே போட்டி, 4000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு கராத்தே போன்ற தற்காப்பு கலைகள் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமானது என தஞ்சாவூர் பாராளுமன்ற ... Read More

பிறந்த குழந்தைக்கு ஆறுமாதம் வரை தாய்ப்பால் அவசியம்  குறித்து  வாரவிழாவில் மருத்துவர் அறிவுரை
தஞ்சாவூர்

பிறந்த குழந்தைக்கு ஆறுமாதம் வரை தாய்ப்பால் அவசியம் குறித்து வாரவிழாவில் மருத்துவர் அறிவுரை

https://youtu.be/5cub3Vl8vSU     பிறந்த குழந்தைக்கு ஆறுமாதம் வரை தாய்ப்பால் அவசியம் இரும்புதலை ஊராட்சியில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வாரவிழாவில் மருத்துவர் அறிவுரை தஞ்சை மிட் டவுன் ரோட்டரி சங்கம், குந்தவை ரோட்டரி சங்கம் ... Read More

ரயிலடிதெரு அய்யனாருக்கு ஆடி மாத திருவிழா  பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்
தஞ்சாவூர்

ரயிலடிதெரு அய்யனாருக்கு ஆடி மாத திருவிழா பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்

      https://youtu.be/DiEGwPZ0l70   ரயிலடிதெரு அய்யனாருக்கு ஆடி மாத திருவிழா பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் தஞ்சை மாவட்டம் பாபநாசம் ரயிலடிதெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அய்யனார் ஆலயத்தில் ஆடி மாத ... Read More

இரும்பு தலை பகுதியில் நெடுஞ்சாலையில்  திடீர் விரிசல்  வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கும் அபாயம்.
தஞ்சாவூர்

இரும்பு தலை பகுதியில் நெடுஞ்சாலையில் திடீர் விரிசல் வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கும் அபாயம்.

https://youtu.be/NkeWUFzPDqM   இரும்பு தலை பகுதியில் நெடுஞ்சாலையில் திடீர் விரிசல் வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கும் அபாயம். தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் இருந்து சாலியமங்களம் செல்லும் நெடுஞ்சாலையில் இரும்புதலை பகுதியில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட சாலையில் ... Read More

டிக்டோஜாக் அமைப்பினரின்நிதி சார்ந்த கோரிக்கைகள்,  நிதி சாராத கோரிக்கைகள் நடவடிக்கை எடுக்கப்படும்
அரசியல்

டிக்டோஜாக் அமைப்பினரின்நிதி சார்ந்த கோரிக்கைகள், நிதி சாராத கோரிக்கைகள் நடவடிக்கை எடுக்கப்படும்

டிக்டோஜாக் அமைப்பினரின்நிதி சார்ந்த கோரிக்கைகள், நிதி சாராத கோரிக்கைகள் என்னென்ன இருக்கின்றன என்பதை அறிந்து, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. ... Read More

அகரமாங்குடி ஸ்ரீ வரதராஜபெருமாள் ஆலயத்தில் சங்கீர்த்தனம் நாமம் நடைபெற்றது
ஆன்மிகம்

அகரமாங்குடி ஸ்ரீ வரதராஜபெருமாள் ஆலயத்தில் சங்கீர்த்தனம் நாமம் நடைபெற்றது

https://youtu.be/0j2jtvV8DY0 தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அகரமாங்குடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ தேவி பூதேவி ஸமேத வரதராஜபெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுவதை முன்னிட்டு ஆயக்குடி ஸ்ரீகுமார் குழுவினரின் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் சங்கீர்த்தனம் ... Read More

பாபநாசம் கஞ்சிமேடு காளியம்மன்கோயில் திருவிழா பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தஞ்சாவூர்

பாபநாசம் கஞ்சிமேடு காளியம்மன்கோயில் திருவிழா பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கஞ்சிமேடு காளியம்மன்கோயில் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீகாளியம்மன்கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு காலை குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து கிராமவாசிகள், பக்தர்கள், பால் குடம், செடில் ... Read More

பசுபதிகோயில் புனித அந்தோணியார் திருத்தலம் தேர் பவனி திருவிழா ஏராளாமானோர் பங்கேற்பு.
தஞ்சாவூர்

பசுபதிகோயில் புனித அந்தோணியார் திருத்தலம் தேர் பவனி திருவிழா ஏராளாமானோர் பங்கேற்பு.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பசுபதிகோயில் புனித அந்தோணியார் திருத்தலம் மின் அலங்கார தேர்பவனி தேர்விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் முன்னிலையில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது ... Read More