Tag: தஞ்சாவூர் இருளர் சமூகத்தைச் சேர்ந்த 30 குடும்பத்தினருக்கு சாதி சான்றிதழ்கள்
தஞ்சாவூர்
கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் பல ஆண்டுகளாக சாதி சான்று கிடைக்காததால் அவதிப்படும் இருளர் இன மக்கள்….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கபிஸ்தலம் அரசலாற்றுப்படுகை கிராமத்தில் 30 மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு சாதி ... Read More
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் 250 இருளர் மற்றும் ஆதியன் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் விளிம்பு நிலை மக்களை அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர்களுக்கு விளிம்பு நிலை மக்களை அவர்கள் ... Read More
