Tag: தஞ்சாவூர் மாணவர்கள் நெல் நடவு
தஞ்சாவூர்
நெல் ரகங்களை நடவு செய்து, பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் என்ற நோக்கத்தில் பள்ளி மாணவர்களே நெல் நடவில் ஈடுபட்டனர்; உணவுப் பொருட்களை வீணாக்கமாட்டோம் என உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
தஞ்சாவூர், விவசாயி எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள் என்பதை நேரில் தெரிந்து கொள்ளும் விதமாகவும், பாரம்பரிய நெல் ரகங்களை நடவு செய்து, பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் என்ற நோக்கத்தில் பள்ளி மாணவர்களே நெல் நடவில் ஈடுபட்டனர். ... Read More