BREAKING NEWS

Tag: தஞ்சாவூர் மாநகராட்சி

பா.ஜ.க மாமன்ற உறுப்பினர் பிறந்தநாளை தி.மு.க. மேயர். கேக் ஊட்டி தி.மு.கவிற்கு வந்து விடுங்கள் அண்ணே என அழைப்பு.
தஞ்சாவூர்

பா.ஜ.க மாமன்ற உறுப்பினர் பிறந்தநாளை தி.மு.க. மேயர். கேக் ஊட்டி தி.மு.கவிற்கு வந்து விடுங்கள் அண்ணே என அழைப்பு.

தஞ்சை மாநகராட்சி 31வது வார்டு பா.ஜ.க மாமன்ற உறுப்பினர் ஜெய்சதீஷ் பிறந்தநாளை மாமன்ற கூட்ட அரங்கில் கேக் வெட்டி கொண்டாடினார் தி.மு.க. மேயர். கேக் ஊட்டி தி.மு.கவிற்கு வந்து விடுங்கள் அண்ணே என அழைப்பு ... Read More

தஞ்சாவூர் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் ஸ்டாலின் வாழ்க என திமுகவினரும் – ஒழிக என அதிமுக கூட்டணி ஏதும் கோஷமிட்டதால் சலசலப்பு.
அரசியல்

தஞ்சாவூர் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் ஸ்டாலின் வாழ்க என திமுகவினரும் – ஒழிக என அதிமுக கூட்டணி ஏதும் கோஷமிட்டதால் சலசலப்பு.

அதிமுகவை சேர்ந்த 30-வது வார்டு மாமன்ற உறுப்பினரை , திமுகவை சேர்ந்த 11வது வார்டு உறுப்பினர் வெளியே போயா என தள்ளியதால் பரபரப்பு. ஸ்டாலின் வாழ்க என திமுகவினரும் - ஒழிக என அதிமுக ... Read More

காவிரி இலக்கியத் திருவிழா: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கேற்றி வைத்து விழா பேருரையாற்றினார்.
தஞ்சாவூர்

காவிரி இலக்கியத் திருவிழா: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கேற்றி வைத்து விழா பேருரையாற்றினார்.

தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சரசுவதி மகால் மற்றும் சங்கீத மகால் அரங்கத்தில் நடைப்பெற்ற காவிரி இலக்கியத் திருவிழா நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து உரையாற்றினார். தஞ்சாவூர் மாவட்ட ... Read More

தஞ்சாவூரில் அன்னதான குழு சார்பில் கட்டணம் இல்லா பொது மருத்துவ முகாமினை மேயர் ராமநாதன் தொடங்கி வைத்தார்.
மருத்துவம்

தஞ்சாவூரில் அன்னதான குழு சார்பில் கட்டணம் இல்லா பொது மருத்துவ முகாமினை மேயர் ராமநாதன் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூரில் அன்னதான குழு சார்பில் கட்டணம் இல்லா பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அன்னதான குழு தலைவர் உமர்முக்தர் தலைமையில் மருத்துவ முகாமை தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் துவக்கி வைத்தார்‌.   ... Read More

தஞ்சாவூரில் படித்த கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இயக்குநர் ஆர்.லலிதா IAS.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் படித்த கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இயக்குநர் ஆர்.லலிதா IAS.

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 35 வது ஆண்டு விழா மார்ச் 11ஆம் தேதி மாலை நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தர் ... Read More

முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் நலத்திட்டங்கள் வழங்கம் நிகழ்ச்சி.
அரசியல்

முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் நலத்திட்டங்கள் வழங்கம் நிகழ்ச்சி.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா, நலத்திட்டங்கள் வழங்கம் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக தஞ்சை மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் தலைமையில் தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள ... Read More

பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட வியாபரிகள். கடும் கோபத்துடன் கடையை இழுத்து மூடிய மேயர்.
தஞ்சாவூர்

பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட வியாபரிகள். கடும் கோபத்துடன் கடையை இழுத்து மூடிய மேயர்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் டீ கடை , பெட்டிக்கடை, உணவகம் உள்ளிட்ட பல்வேறு கடைகளை வாடகை அடிப்படையில் வியாபாரிகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் ... Read More

தஞ்சை மாநகர மேம்பாட்டுக்கு ரூ.ஆயிரத்து 112 கோடியில் திட்ட மதிப்பீடு-மேயர் சண்.ராமநாதன்.
தஞ்சாவூர்

தஞ்சை மாநகர மேம்பாட்டுக்கு ரூ.ஆயிரத்து 112 கோடியில் திட்ட மதிப்பீடு-மேயர் சண்.ராமநாதன்.

தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவதை முன்னிட்டு மேயர் சண்.ராமநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் பேட்டியளித்ததாவது, ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கு 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இவற்றில் 10 ஏக்கரில் ... Read More

தஞ்சை கலைஞர் நகரில் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா.!!
ஆன்மிகம்

தஞ்சை கலைஞர் நகரில் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா.!!

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் நகரில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது . கோவிலில் விநாயகர், பாலமுருகன் ஆகிய சந்நிதிகளும் உள்ளன. கோவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதை யொட்டி ... Read More

தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் வீடு மனை இல்லாதவர்கள் அரசு இடத்தில் குடியேறும் போராட்டம் நடத்தி வருவதால் தஞ்சையில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் வீடு மனை இல்லாதவர்கள் அரசு இடத்தில் குடியேறும் போராட்டம் நடத்தி வருவதால் தஞ்சையில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாநகராட்சி அருகே உள்ள நாஞ்சிக்கோட்டை ஊராட்சி பகுதியில் பால் பண்ணை அருகில் பெரிய புதுப்பட்டினம் வாரி அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் முனியாண்டார் காலனி, மறியல், சிலோன் காலனி நாஞ்சிக்கோட்டை, சூரியம்பட்டி, ... Read More