BREAKING NEWS

Tag: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்

பசுபதிகோயில் புனித அந்தோணியார் திருத்தலம் தேர் பவனி திருவிழா ஏராளாமானோர் பங்கேற்பு.
தஞ்சாவூர்

பசுபதிகோயில் புனித அந்தோணியார் திருத்தலம் தேர் பவனி திருவிழா ஏராளாமானோர் பங்கேற்பு.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பசுபதிகோயில் புனித அந்தோணியார் திருத்தலம் மின் அலங்கார தேர்பவனி தேர்விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் முன்னிலையில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது ... Read More

அரையபுரம் ஸ்ரீ வீரமகா சக்தி பத்ரகாளியம்மன் கோவில் சக்தி கரகம், பால்குடம் திருவிழா பக்தர்கள் ஏராளமானோர் பால் குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
தஞ்சாவூர்

அரையபுரம் ஸ்ரீ வீரமகா சக்தி பத்ரகாளியம்மன் கோவில் சக்தி கரகம், பால்குடம் திருவிழா பக்தர்கள் ஏராளமானோர் பால் குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அரையபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வீரமகா சக்தி பத்ரகாளியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கடந்த புதன்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. சனிக்கிழமை வங்காரம்பேட்டை நவநீதப்பெருமாள் கோயிலில் ... Read More

ராஜகிரியில் கலைஞர் பிறந்த நாள் திமுகவினர் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
தஞ்சாவூர்

ராஜகிரியில் கலைஞர் பிறந்த நாள் திமுகவினர் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.

ராஜகிரியில் கலைஞர் பிறந்த நாள் திமுகவினர் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை. முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு பாபநாசம் ஒன்றியம், ராஜகிரியில் திமுகவினர் கலைஞரின் ... Read More

மெலட்டூர் பாகவத மேளா நாடக கலைஞர்களுக்கு விருது சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்

மெலட்டூர் பாகவத மேளா நாடக கலைஞர்களுக்கு விருது சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

சென்னை சரஸ்வதி கல்வி கலாச்சார அறக்கட்டளை சார்பில் வஸந்த் உற்சவ விழா நடைபெற்றது இதில் கலை. இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது இதில் தஞ்சை மாவட்டம், மெலட்டூரை சேர்ந்த ... Read More

மெலட்டூர் பகுதியில் மஞ்சள் நோய் தாக்குதலால் உளுந்து பயிர்கள் பாதிப்பு ! மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர்

மெலட்டூர் பகுதியில் மஞ்சள் நோய் தாக்குதலால் உளுந்து பயிர்கள் பாதிப்பு ! மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர், கள்ளர்நத்தம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பயிராக உளுந்து அதிக அளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது தற்போது உளுந்து செடிகள் பூ, பூத்து காய் வைக்கும் பருவத்தில் உள்ளது. ... Read More