Tag: தஞ்சாவூர் மாவட்டம்
ராமானுஜபுரம் கிராமத்தில் மேதின சிறப்பு கிராமசபா கூட்டம்.
மேதின சிறப்பு கிராமசபா கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பங்கேற்பு. தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், ராமானுஜபுரம் ஊராட்சியில் மேதின சிறப்பு கிராமசபா கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியிக்கு பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் ... Read More
பாபநாசம் அருகே தியாகசமுத்திரம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாபுற்று மாரியம்மன்பால்குட திருவிழா வெகு விமர்சனம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தியாகசமுத்திரம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா புற்று மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கர்கள் பால்குடம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட அழகு காவடி எடுத்து தியாக சமுத்திரம் முக்கிய ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதிகளில் சொகுசு காருக்கு இணையாக மின்னும் சைக்கிளில் பாடல் கேட்டு கொண்டே உலா வரும் வாலிபர்.
வண்ண வண்ண விளக்குகளால் மின்னும் இந்த சைக்கிள் சினிமா சூட்டிங்கிற்காக அலங்கரிக்கப்பட்டது அல்ல அன்றாட தேவைக்கு பயன்படுத்தப்படும் மிதிவண்டியே இவ்வாறு அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் பகுதிகளில் உலா வரும் இந்த மின்னும் சைக்கிள் ஜாபர் ... Read More
கும்பகோணம் அருகே பா.ஜ.கட்சியின் OBC பிரிவின் மாநில செயலாளராக கார்த்திகேயன் இவரிடம் இருந்து நாட்டு வெடிகள், கத்தி மற்றும் ஏராளமான பத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களையும் அவரது சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம்; கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் பா.ஜ.கட்சியின் OBC பிரிவின் மாநில செயலாளராக கார்த்திகேயன் உள்ளார். இவர் , நிலம் தொடர்பாக கருப்பூரை சேர்ந்த சிவக்குமாரை மிரட்டியதாக வந்த புகாரினை தொடர்ந்து நாச்சியார் ... Read More
தமிழ்த்தாய் – தவறிழைக்கும் தலைவரையும் பணிய வைப்பாள் “” தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு தஞ்சையில் நூதன முறையில் எதிர்ப்பு .
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சி தலைவர்கள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் தமிழர்கள் இருக்கும் சிவமோகா பகுதியில் பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் பாஜக மாநில ... Read More
பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் கரும்பு விவசாயிகள் சங்கம் 151 நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் தமிழக கரும்பு விவசாயிகளிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மே 8 ஆம் தேதி முதல்வரை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கையை பேசுவதாக தெரிவித்த ... Read More
மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்கா, ராஜாமடம் ஊராட்சி பகுதிக்குட்பட்ட கீழதோட்டம் என்ற மீனவர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த மீன்பிடி தொழிலை சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். 250க்கும் மேற்பட்ட பைபர் நாட்டு படகு ... Read More
பண்டாரவடை அருகே மூடியே கிடக்கும் ஆளில்லாத ரயில்வே ரெவல் கிராசிங் கேட் கீப்பர் மூலம் திறந்து மூட பொதுமக்கள். விவசாயிகள் கோரிக்கை.
தஞ்சை கும்பகோணம் ரயில்வே மார்க்கத்தில் பாபநாசம் பண்டாரவாடை ரயில்நிலையங்களுக்கு இடையே உள்ள ராஜகிரி உப்பு காரன் கேட் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங் உள்ளது. இந்த லெவல் கிராசிங்கை கடந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் ... Read More
பாபநாசத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை எதிர்த்து தனித்து போட்டியிட போவதாக கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பேட்டி.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடி ஆருரான் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் தங்க.காசிநாதன் தலைமையில் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை, வெட்டுக்கூலி, வண்டி வாடகை, உள்பட100 ... Read More
தஞ்சாவூர் மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் துவக்க விழா.!; எம்.ஹெச்.ஜவஹுருல்லா துவக்கி வைத்தார்.
பாபநாசத்தில் மாநில சிறுபாண்மையினர் ஆணையம் நடத்தும் தஞ்சாவூர் மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் துவக்க விழா..! ராஜகிரிதாவூத் பாட்ஷா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பாபநாசம் சட்டமன்ற ... Read More