BREAKING NEWS

Tag: தஞ்சாவூர் மாவட்டம்

பண்டாரவாடையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முன்னாள்எம்எல்ஏ தமிமுன்அன்சாரி பங்கேற்பு.
தஞ்சாவூர்

பண்டாரவாடையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முன்னாள்எம்எல்ஏ தமிமுன்அன்சாரி பங்கேற்பு.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடையில் மனிதநேய ஜனநாயக கட்சி மருத்துவசேவை அணி சார்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஜைனுல் உலும் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.   ... Read More

விவேகானந்தா சமூக கல்விச் சங்கத்தில் தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும நிகழ்ச்சி.
தஞ்சாவூர்

விவேகானந்தா சமூக கல்விச் சங்கத்தில் தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும நிகழ்ச்சி.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச்சங்கத்தில் இலவச தையல் பயிற்சி பெற்ற கிராமப்புற ஏழை, எளிய பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி விவேகானந்தா பயிற்சி மையத்தில சங்கத் தலைவர் தேவராஜன் தலைமையில் நடைபெற்றது. ... Read More

ரேசன்கடைகளில் இருமுறை கைரேகை பதிவு பெறும் நடைமுறையை அரசு ரத்து செய்யவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை.
தஞ்சாவூர்

ரேசன்கடைகளில் இருமுறை கைரேகை பதிவு பெறும் நடைமுறையை அரசு ரத்து செய்யவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை.

தமிழகத்தில் உள்ள ரேசன்கடைகளில் ரேசன் பொருள்கள் வாங்க குடும்ப அட்டைதாரர்கள் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு பெறப்பட்டு அத்யாவசிய பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.   குடும்ப அட்டைதாரர்கள் ரேசன் பொருள்கள் வாங்குவதற்கு ரேசன்கடையில் ... Read More

அம்பேத்கருக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெளியேற சொன்னதால் தஞ்சாவூரில் பரபரப்பு.
தஞ்சாவூர்

அம்பேத்கருக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெளியேற சொன்னதால் தஞ்சாவூரில் பரபரப்பு.

அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது, இதனையடுத்து தஞ்சையை அடுத்த மறியல் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்பினர் ... Read More

பாபநாசம் அருகே அமமுக சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி டிடிவி தினகரன் பங்கேற்பு…
ஆன்மிகம்

பாபநாசம் அருகே அமமுக சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி டிடிவி தினகரன் பங்கேற்பு…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கான நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஜைனூல் உலூம் அரபிக் கல்லூரி திருமண மஹாலில் நடைபெற்றது. ... Read More

புழுதி பறக்கும் தஞ்சை கும்பகோணம் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி.
தஞ்சாவூர்

புழுதி பறக்கும் தஞ்சை கும்பகோணம் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி.

தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்களும் பயணிகளும் பயணம் செய்து வருகின்றனர். இந்த சாலையானது நீண்ட ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்து வந்தது அதனால் சாலையானது குண்டும் குழியுமாகவே காணப்பட்டது.   வாகனங்கள் ... Read More

இரும்புதலை அருகே புள்ள வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு.
விவசாயம்

இரும்புதலை அருகே புள்ள வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு.

புள்ள வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு. தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை, கோவத்தகுடி பகுதியின் முக்கிய பாசன வாய்க்கால் ஆக உள்ள புள்ள வாய்க்கால் பல வருடமாக தூர்வாராத காரணத்தால் ... Read More

பாபநாசம் அருகே சொத்து தகராறில் விவசாயி கொலை..
குற்றம்

பாபநாசம் அருகே சொத்து தகராறில் விவசாயி கொலை..

 சொத்து தகராறில் விவசாயி கொலை தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை வையாபுரி தோப்பைச் சேர்ந்தவர் சக்திவேல் வயது 45 இவரது குடும்பத்திற்கும், அண்ணன் வீரையன் குடும்பத்திற்கும் சொத்து சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக ... Read More

இராஜகிரி காசிமியா பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…ஏராளமானோர் பங்கேற்பு.
தஞ்சாவூர்

இராஜகிரி காசிமியா பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…ஏராளமானோர் பங்கேற்பு.

  தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள இராஜகிரி காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கத்தின் சார்பில், ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி காசிமியா பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் பாபநாசம், சக்கராப்பள்ளி, ... Read More

பாபநாசத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் காமராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
அரசியல்

பாபநாசத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் காமராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

கோடைகால தண்ணீர் பந்தல் காமராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார். தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளரும், திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளரும்,   ... Read More