Tag: தஞ்சாவூர் மாவட்டம்
பாபநாசம் அருகே ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரம் குடும்பங்களுக்கு 30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு 30 லட்சம் நலத்திட்ட உதவிகள். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள இராஜகிரி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சின்ராவுத்தர் டத்தோ சாகுல்ஹமீது சார்பாக 30 லட்சம் ... Read More
பாபநாசத்தில் பேருந்து நிழற்குடை ஆக்கிரமிப்பு பயணிகள் அவதி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா..?
தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் தஞ்சை கும்பகோணம் நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை அருகே உள்ள கும்பகோணம் வழித்தட பேருந்துகள் நின்று செல்லகூடிய பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையை கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுறை மற்றும் சென்னை ... Read More
தூர்வாரும் பணியை முறையாக தூர்வார வேண்டும் உழவர்பேரியக்க மாநில தலைவர் பேட்டி.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே தட்டுமால்படுகை பகுதியில் அரசலாறு தூர் வாரும்பணி நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணியானது சரிவர நடைபெறவில்லை என கூறப்படுகிறது. அரசலற்றின் இரு கரைகளையும் முறையாக அகலப்படுத்தி, மேடு பள்ளம் ... Read More
மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாகவே பாபநாசம் பிரிவு வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா விவசாயிகள் எதிர் பார்ப்பு.
தஞ்சாவூர் மாவட்டம்,; வங்காரம்பேட்டை அருகே பாபநாசம் பிரிவு வாய்க்காலில் பல ஆண்டுகளாக தூர்வாராததால் வாய்க்காலில் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதன் காரணமாக பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதால் நடப்பு ஆண்டுர மேட்டூர் ... Read More
தலைக்கவசம் அணிந்தால், ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என விழிப்புணர்வு ஏற்படுத்திய ஜோதி அறக்கட்டளை.
தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைகாசம் அணிய வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தலைகவசம் அணிய வலியுறுத்தியும், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ... Read More
செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கும் வெட்டாற்றை மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பு தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, மெலட்டூரில் இருந்து கிழக்கே தென்கரை ஆலத்தூர் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை வெட்டாற்றின் பெரும்பகுதியில் மணல் திட்டுகள் உருவாகியுள்ளது. இதில், நாணல்கள் மற்றும் ... Read More
பாபநாசம் ஆர்டிபி கல்லூரியில் போட்டி தேர்வுகள் பற்றி விழிப்புணர்வு பயிற்சி.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள ஆர் டி பி கல்லூரியும் விவேகானந்தா ஐ ஏ எஸ் அகடாமி மற்றும் ஆஸ்கர் இன்ஸ்டிடியூட் இணைந்து கல்லூரி மாணவிகளுக்கு அரசு போட்டி தேர்வுகளை பற்றி விழிப்புணர்வு ... Read More
பத்துதல திரைப்படம் தஞ்சையில் 35 நரிக்குறவ மக்களை முதல் வகுப்பு இருக்கையில் அமர வைத்து படம் பார்க்க வைத்த நிர்வாகத்தினரின் நெகி செயல்.!!
சென்னையில் திரையரங்கம் ஒன்றில் சிம்புவின் பத்துதல திரைப்படம் பார்க்க வந்த நரிக்குறவர் மக்களை திரையரங்கத்திற்குள் அனுமதிக்காத செய்தி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில். இதே நாளில் தஞ்சை விஜயா திரையரங்கத்தில் 35 நரிக்குறவர் மக்களை ... Read More
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட செல்வதாக சென்ற பெண் வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பண்டாரவாடை கரை மேட்டுத் தெருவில் வசித்து வந்த சீனிவாசன் என்பவரின் மனைவி செல்வமணி. 55 வயதான இவர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். கணவன் ஏற்கனவே உயிர் இழந்த நிலையில். மகன் ... Read More
தஞ்சையில் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை: ம்பவ இடத்திலேயே உயிர் இழந்த
தஞ்சையில் பிரபல இளம் கஞ்சா வியாபாரி கொடுரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். கஞ்சா கேட்டு வந்த 3 பேரை கொடுவாளால் வெட்டி விரட்ட முயன்ற கஞ்சா வியாபாரிடம் இருந்து கொடுவாளை பறித்து கொடுரமாக வெட்டி ... Read More