Tag: தஞ்சாவூர் மாவட்டம்
கதிராமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி 3 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 138 மாணவ, மாணவியர் கல்விப் பயில்கின்றனர். பள்ளி தொடங்கி தற்போது 3வது ஆண்டாக பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு மாணவர்கள் செல்வது குறிப்பிடத்தக்கது. இப்பள்ளியில் ... Read More
திருவையாறு அருகே கண்டியூரில் புறவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 102-வது நாளாக யாகசாலை அமைத்து தொடர் உண்ணாவிரதம்.
தஞ்சை மாவட்டம்: திருவையாறு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி தொடர் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தது டிசம்பர் மாதம் வயல்களில் நெற்பயிர்களின் மீது மண்ணை கொட்டுவதை கண்டித்து பொக்களின் ... Read More
தஞ்சாவூர் மாவட்டம்; கும்பகோணத்தில் இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு முகாம்.
சீனிவாசநல்லூர் இயற்கை விழிப்புணர்வு மையம் அறக்கட்டளை சார்பில் இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மேனாள் ஆட்சிப் பேரவை உறுப்பினர் ரேணுகா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாணவிகள் ... Read More
கும்பகோணத்தில் போலீசாருக்கு மருத்துவ முகாம்.
தஞ்சாவூர் மாவட்டம்: கும்பகோணம் சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் வேலை பார்க்கும் போலீசார் மற்றும் போலீசாரின் குடும்பத் தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் கும்பகோணத்தில் நடைபெற்றது. தஞ்சை தனியார் மருத்துவமனை சார்பில் ... Read More
மஸ்ஜிதேரஹ்மத் பள்ளிவாசல் திறப்பு விழா நூல் வெளியீட்டு விழா நூரே ஷரியத் பட்டம் வழங்கி பாராட்டு விழா.
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை பைபாஸ் ரியாஸ் நகர் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி எதிரில் மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளிவாசல் திறப்பு விழா 65 ஆண்டு சமூக சேவையாளர்க்கு பட்டம் வழங்கி பாராட்டு விழா மற்றும் நூல் ... Read More
காவிரி இலக்கியத் திருவிழா: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கேற்றி வைத்து விழா பேருரையாற்றினார்.
தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சரசுவதி மகால் மற்றும் சங்கீத மகால் அரங்கத்தில் நடைப்பெற்ற காவிரி இலக்கியத் திருவிழா நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து உரையாற்றினார். தஞ்சாவூர் மாவட்ட ... Read More
வெயிலின் தாக்கத்தில் தவிக்கும் காவலர்களுக்கு இயற்கை குளிர்பானத்தை நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராஜா வழங்கினார்.
கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் நகர் முழுவதும் கடுமையான வெப்பம் வாட்டி வதைக்கிறது. இருந்த போதிலும் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் சட்டம் ஒழுங்கை காக்கும் பணியிலும் காவலர்கள் நீண்ட நேரம் வெயில் மழை என ... Read More
தஞ்சையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
நீட் தேர்வுக்கு எதிராக ஒரு பக்கம் சட்ட போராட்டம் நடைபெற்று வந்தாலும் மாணவர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக நீட் தேர்விற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக 2021 22-ல் ஒரு லட்சத்து ... Read More
திருப்பனந்தாள் அ.தி.மு.க. பொதுகூட்டத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முடக்கியதுதான் திமுக அரசின் சாதனை முன்னாள் எம்.பி. பாரதிமோகன் பேச்சு.
தஞ்சாவூர், திருப்பனந்தாள் ஒன்றியம், அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், 75 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் முன்னாள் எம்.பி பாரதிமோகன், தலைமையில் திருப்பனந்தாள் கடை வீதியில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.ராமநாதன், ... Read More
தஞ்சாவூரில் அன்னதான குழு சார்பில் கட்டணம் இல்லா பொது மருத்துவ முகாமினை மேயர் ராமநாதன் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூரில் அன்னதான குழு சார்பில் கட்டணம் இல்லா பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அன்னதான குழு தலைவர் உமர்முக்தர் தலைமையில் மருத்துவ முகாமை தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் துவக்கி வைத்தார். ... Read More