Tag: தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சாவூரில் படித்த கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இயக்குநர் ஆர்.லலிதா IAS.
தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 35 வது ஆண்டு விழா மார்ச் 11ஆம் தேதி மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தர் ... Read More
விக்கிரவாண்டி சாலைப் பணிகளில் தாமதம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற உறுதிமொழி ஆணையர் கோரிக்கை.
தஞ்சாவூர்- விக்கிரவாண்டி சாலைப் பணிகல் தாமதம்.. மண், மணல் தட்டுப்பாடு மற்றும் நீதிமன்றத்தில் உள்ள நிலுவை வழக்குகள் ஆகியவை காரணமாக தஞ்சாவூர்-கும்பகோணம் விக்கிரவாண்டி நான்குவழிச் சாலைப் பணிகளை மேற்கொள் வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ... Read More
தவில், நாதஸ்வர வித்வான்கள்,இசைக் கலைஞர்களுக்கு பத்மபூஷன், பத்ம விபூஷன், விருது வழங்க வேண்டுகோள்.
தஞ்சாவூரில் பிரபல தவில் வித்வான் டி.ஆர். கோவிந்தராஜன் (70) இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டிற்கான சங்கீத நாடக அகாடமி விருது கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய ... Read More
கூட்டுப் பண்ணை முறையில் தமிழக விவசாயிகள் சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி தகவல்.
தஞ்சாவூரில் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் நிறுவனத்தில் (NIFTEM-T),வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி ஆணையம் மற்றும் பொன்னி அறக்கட்டளை சார்பில் தஞ்சாவூர் டெல்டா விவசாயிகளின் சங்கமம் என்ற ... Read More
பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட வியாபரிகள். கடும் கோபத்துடன் கடையை இழுத்து மூடிய மேயர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் டீ கடை , பெட்டிக்கடை, உணவகம் உள்ளிட்ட பல்வேறு கடைகளை வாடகை அடிப்படையில் வியாபாரிகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் ... Read More
கும்பகோணம் மத நல்லிணக்கத்தை வலியறுத்தி மாசிமகம் தீர்த்தவாரியில் இஸ்லாமியர்கள் அன்னதானம்.
கும்பகோணம் மத நல்லிணக்கத்தை வலியறுத்தி மாசிமகம் தீர்த்தவாரியில் இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கினர். கும்பகோணம் இஸ்லாமிக் சோஷியல் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் மாசிமகம் தீர்த்தவாரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ... Read More
தஞ்சை மாநகர மேம்பாட்டுக்கு ரூ.ஆயிரத்து 112 கோடியில் திட்ட மதிப்பீடு-மேயர் சண்.ராமநாதன்.
தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவதை முன்னிட்டு மேயர் சண்.ராமநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் பேட்டியளித்ததாவது, ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கு 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இவற்றில் 10 ஏக்கரில் ... Read More
மாதாகோட்டையில் புனித லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் ரஞ்சித் தொடங்கிவைத்தார்.
தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டையில் புனித லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் ரஞ்சித் தொடங்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதில் காவல் துறையினர் கால்நடை ... Read More
காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகளை சமுதாய கட்டுப்பாடு என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததோடு, அரை நிர்வாணத்துடன் காலில் விழவைத்து தண்டனை வழங்கிய கொடுரம்.
காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகளை சமுதாய கட்டுப்பாடு என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததோடு, இவர்களது திருமணததில் கலந்து கொண்டவர்களை அரை நிர்வாணத்துடன் காலில் விழவைத்து தண்டனை வழங்கிய ... Read More
தஞ்சை கலைஞர் நகரில் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா.!!
தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் நகரில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது . கோவிலில் விநாயகர், பாலமுருகன் ஆகிய சந்நிதிகளும் உள்ளன. கோவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதை யொட்டி ... Read More