Tag: தஞ்சாவூர் மாவட்டம்
திருநங்கைகளின் வளர்ச்சிக்காக தமிழக அரசு எண்ணற்றத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது மாநகராட்சி துணை மேயர் பேச்சு.
தஞ்சாவூர், திருநங்கைகளின் வளர்ச்சிக்காக எண்ணற்றத் திட்டங்களை தமிழ அரசு கொண்டு வந்துள்ளது என்று தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி பேசினார். மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI), தமிழ்நாடு எய்ட்ஸ் ... Read More
கும்பகோணம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு தேர்தல்கள் முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள் ஜனநாயக முறைகள் தேர்தல் நடைபெறவில்லை பணநாயகம் முறையில் தான் தேர்தல் நடைப்பெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவு வரும் வரை பார்த்தால் ... Read More
தமிழ் மொழியை வளர்க்க ஜப்பான் நாட்டில் இருந்து இங்கு வந்து ஆர்வமாக தமிழ் பயின்று வருகின்றனர் என்று தருமபுர ஆதீனம் பேட்டி.
தஞ்சாவூரில் ஜப்பான் சிவ ஆதீனம் சார்பில் திருக்கயிலாய பரம்பரை திரு தருமையாதீனம் 27-வது சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கு பாராட்டு விழா தஞ்சையில் நடைபெற்றது. ... Read More
சதுரங்க வேட்டை திரைப்படம் பாணியில் பேராசைக்கு அடிமையானவர்களை வீழ்த்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த பல தொழில் மன்னன் ஜே.ஜே.குருப்ஸ் சந்திரனை 12 மணி நேரத்தில். காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
ஒருவரின் பேராசை மற்றொருவர் கோடிஸ்வரானாக மூலதனமாக ஆகிறது.பேராசையை தாண்டும் விதமான விளம்பரம் தஞ்சை முழுவதும் பிட் நோட்டிஸாக வலம் வந்தது. ஜே.ஜே.குருப்ஸ் என்ற நிறுவனம் பெயரில் அதிரடி விளம்பரத்தை கண்ட மக்கள் தஞ்சை ... Read More
மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட உள்ளதையடுத்து தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து ஓரிரு நாட்களான 250 பச்சிளம் குழந்தைகளுக்கு தி.மு.க மருத்துவர் அணி சார்பில் பரிசு.
தஞ்சாவூர் நாளை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட உள்ளதையடுத்து தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து ஓரிரு நாட்களான 250 பச்சிளம் குழந்தைகளுக்கு தஞ்சை மாவட்ட தி.மு.க மருத்துவர் அணி சார்பில் ... Read More
உலக தாய்மொழி தினத்தை கொண்டாடிய தஞ்சை கிராம மக்கள் ஜோதி அறக்கட்டளை.
தஞ்சை கிராம மக்கள் ஜோதி அறக்கட்டளை சார்பில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்காகவும், பன்முகப் பண்பாடுகளைப் போற்றுவதற்காகவும், உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் நாள் உலக தாய்மொழி ... Read More
அமாவாசையையொட்டி விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரம் வாழைப்பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலை காமராஜ் நகர் பகுதியில் விஸ்வரூப ஜெய மாருதி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை நாளில் ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். ... Read More
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளி குடமுருட்டி ஆற்றில் புதை மணலில் சிக்கி ஆடு மேய்க்க சென்ற இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தஞ்சை மாவட்டம் ஒன்பத்துவேலி காமராஜர் காலணியில் வசித்து வரும் திருநாவுக்கரசு என்பவரின் மகள் பிரத்திகாவும்(14). சௌந்தராஜன் என்பவரின் மகள் குணசுந்தரியும் (16) 19ம் தேதி பிற்பகல் ஆடுகளை மேய்ச்சலுக்காக குடமுருட்டி ஆற்றுக்கு அழைத்து சென்று ... Read More
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வருமா வராதா எனப் பேச்சுப் போட்டியே வைக்கலாம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மோடியின் ஆட்சியில் அதானி வளர்ந்திருக்கின்றார். நாடு விழுந்திருக்கின்றது. அது தான் தற்போது நடந்திருக்கின்றது. பொது மக்கள் பணத்தில் இயங்கக்கூடிய பாரத ஸ்டேட் பேங்க் ... Read More
ஏக்கருக்கு ரூ.35,000/- கோரி டெல்டா மாவட்டங்களில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் மறியல்.
தழிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகக்குழு அவசர கூட்டம் கும்பகோணத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜன் பங்கேற்று தீர்மானங்கள் குறித்து உரையாற்றினார். கூட்டத்தில் ... Read More