BREAKING NEWS

Tag: தஞ்சாவூர் மாவட்டம்

போலீசாரின் கொடி அணி வகுப்பு பேரணி இன்று நடந்தது – துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக வந்தனர்
தஞ்சாவூர்

போலீசாரின் கொடி அணி வகுப்பு பேரணி இன்று நடந்தது – துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக வந்தனர்

பட்டுக்கோட்டையில் பேண்ட், வாத்தியம் முழங்க போலீசாரின் கொடி அணி வகுப்பு பேரணி இன்று நடந்தது - துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக வந்தனர் தமிழகத்தில் வரும் ... Read More

மின்சார சிக்கனத்தை குறைப்பதற்கான சாதனத்தை ஏ1 தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கி உள்ளார் 10ம் வகுப்பு மாணவர்.
தஞ்சாவூர்

மின்சார சிக்கனத்தை குறைப்பதற்கான சாதனத்தை ஏ1 தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கி உள்ளார் 10ம் வகுப்பு மாணவர்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை சுந்தரம் நகர் அருகே திருமகள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக சமூகத்தில் பயன்பெறும் வகையில் ... Read More

தஞ்சாவூர் மாவட்டம் , தஞ்சாவூர் வட்டம், திருவையாறு சட்டமன்ற தொகுதி, தென்னங்குடி கிராமத்தில் எஸ்.கந்தசாமி நாட்டார் அவர்களின் பேரனும் கே.சண்முகசுந்தரம்- தர்மசமத்தினி தம்பதியினரின் மூன்றாவது மகனாக 26.06.1978 ல் பிறந்தார்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் , தஞ்சாவூர் வட்டம், திருவையாறு சட்டமன்ற தொகுதி, தென்னங்குடி கிராமத்தில் எஸ்.கந்தசாமி நாட்டார் அவர்களின் பேரனும் கே.சண்முகசுந்தரம்- தர்மசமத்தினி தம்பதியினரின் மூன்றாவது மகனாக 26.06.1978 ல் பிறந்தார்.

பெயர் - ச.முரசொலி B.Sc, L.L.B தந்தை பெயர் - கே.சண்முகசுந்தரம் தாய் - தர்மசமத்தினி மனைவி - எஸ்.பொற்செல்வி மகன் - எஸ்.ஆதவன் தஞ்சாவூர் மாவட்டம் , தஞ்சாவூர் வட்டம், திருவையாறு சட்டமன்ற ... Read More

வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட ரூபாய் 1,32,000 பணம் பறிமுதல்.
தஞ்சாவூர்

வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட ரூபாய் 1,32,000 பணம் பறிமுதல்.

தஞ்சை அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட ரூபாய் 1,32,000 பணம் பறிமுதல். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு ... Read More

கபிஸ்தலம் அருகே அனுமதி இன்றி வெடிமருந்து வைத்திருந்த 3-நபர்கள் கைது.
தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே அனுமதி இன்றி வெடிமருந்து வைத்திருந்த 3-நபர்கள் கைது.

வெடி பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே எருமைப் பட்டி கிராமத்தில் தேவகி பையர் ஒர்க்ஸ் இயங்கி வருகிறது. இதை சண்முகம் என்பவர் நடத்தி வருகிறார். சண்முகம் ... Read More

விஜய் ன் தமிழக வெற்றிக் கழகத்தினர் அந்த இளைஞருக்கு சிகை அலங்காரம் செய்து. சாம்பு போட்டு குளிப்பாட்டி புது மனிதனாக்கி
தஞ்சாவூர்

விஜய் ன் தமிழக வெற்றிக் கழகத்தினர் அந்த இளைஞருக்கு சிகை அலங்காரம் செய்து. சாம்பு போட்டு குளிப்பாட்டி புது மனிதனாக்கி

மனநலம் பாதித்து சாலையில் ஜடா முடியுடன் சுற்றி திரிந்த இளைஞருக்கு சிகை அலங்காரம் செய்து, குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து அழகுப்படுத்தினர் தமிழக வெற்றிக் கழகத்தினர். தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியில் ஜடா முடியுடன் அழுக்கான ... Read More

பிளக்ஸ் போர்டுகள் மற்றும் சுவர் விளம்பரங்களை அழிக்காமல் தேர்தல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
தஞ்சாவூர்

பிளக்ஸ் போர்டுகள் மற்றும் சுவர் விளம்பரங்களை அழிக்காமல் தேர்தல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதிகளில் பிளக்ஸ் போர்டுகள் மற்றும் சுவர் விளம்பரங்களை அழிக்காமல் தேர்தல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து நிலையில், பல்வேறு மாவட்டங்களில் சட்டமன்ற ... Read More

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனுக்கள் பெற முடியாது பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கோரிக்கை பெட்டியில் மனுக்களை பொதுமக்கள் போட்டுவிட்டு செல்கின்றனர்.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனுக்கள் பெற முடியாது பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கோரிக்கை பெட்டியில் மனுக்களை பொதுமக்கள் போட்டுவிட்டு செல்கின்றனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனுக்கள் பெற முடியாது பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கோரிக்கை பெட்டியில் மனுக்களை பொதுமக்கள் போட்டுவிட்டு செல்கின்றனர். தஞ்சை மாவட்ட ... Read More

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் குளுகுளு மோர், தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் வழங்கியது
தஞ்சாவூர்

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் குளுகுளு மோர், தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் வழங்கியது

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது, குழந்தைகள், பொதுமக்கள் என பலரும் கடும் வெயிலால் அவதியுற்று வருகின்றனர், மேலும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் வாட்டி வதைக்கும் வெயிலால் பாதிப்பு அடைகின்றனர், இந்நிலையில் ... Read More

பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர்

பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்றது.

பங்குனி திருவிழாவை முன்னிட்டு, வீரசிங்கம்பேட்டை அருள்மிகு. மாரியம்மன் கோவில் பூச்சொரிதலை ஒட்டி தப்பாட்ட இசையுடன். கிராமத்து இளைஞர்கள் ஆட்டத்துடன் ஏராளமான பெண்கள் மஞ்சளாடை உடுத்தி பூக்கூடை சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தஞ்சை அடுத்த ... Read More