BREAKING NEWS

Tag: தஞ்சாவூர் மாவட்டம்

மூடப்பட்ட மேட்டூர் அணையை மீணடும் திறந்து 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தஞ்சாவூர்

மூடப்பட்ட மேட்டூர் அணையை மீணடும் திறந்து 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 2 இலட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை காப்பாற்ற மூடப்பட்ட மேட்டூர் அணையை மீணடும் திறந்து 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ... Read More

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றி விழா.
அரசியல்

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றி விழா.

தஞ்சை, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றி விழா நடைபயணம் தஞ்சையில் நடந்த போது காங்கிரஸ் கட்சியினர் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றியது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.   கன்னியாகுமரி முதல் காஷ்மீர் ... Read More

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

  தஞ்சாவூரில் மாதாக்கோட்டை ரோட்டில் எஸ்பிசிஏ (SPCA) அலுவலகத்தில் வெறி நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.   ... Read More

தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையம்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையம்.

தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா - பேரிடர் கால நண்பன் எட்டாவது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் ... Read More

தஞ்சை வடக்கு மாவட்ட வீரவணக்கம் பொதுக்கூட்டத்தில் ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்று வருவதால் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் பேச்சு.
Uncategorized

தஞ்சை வடக்கு மாவட்ட வீரவணக்கம் பொதுக்கூட்டத்தில் ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்று வருவதால் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் பேச்சு.

தஞ்சை வடக்கு மாவட்ட மாணவர் அணி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைப்பெற்றது. கூட்டத்திற்க்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர் முகமது ... Read More

குடியரசு தின முன்னேற்பாடு பணியில் ஈடுபட்ட தஞ்சாவூர் நகர கிராம உதவியாளர்  மாரடைப்பால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரவு 7 மணி அளவில் உயிரிழப்பு.
தஞ்சாவூர்

குடியரசு தின முன்னேற்பாடு பணியில் ஈடுபட்ட தஞ்சாவூர் நகர கிராம உதவியாளர் மாரடைப்பால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரவு 7 மணி அளவில் உயிரிழப்பு.

குடியரசு தின முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டிருந்த தஞ்சாவூர் நகர கிராம உதவியாளர் செல்வராஜ் வயது 56 மாரடைப்பால் நேற்று இரவு ஏழு முப்பது மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயிரிழந்தார்.   தஞ்சாவூர் ... Read More

தேசிய சுற்றுலா தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் கலாச்சாரத் திருவிழா..!
தஞ்சாவூர்

தேசிய சுற்றுலா தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் கலாச்சாரத் திருவிழா..!

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தேசிய சுற்றுலா தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில் இன்று முதல் ஐந்து தினங்கள் கலாச்சாரத் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவினை தஞ்சாவூர் மாவட்ட ... Read More

தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம், எம்பி பழநிமாணிக்கம் உள்ளிட்ட திமுகவினர் மலர் தூவி மரியாதை.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம், எம்பி பழநிமாணிக்கம் உள்ளிட்ட திமுகவினர் மலர் தூவி மரியாதை.

  மொழிப்போரில் நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, ராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, வீரப்பன், விராலிமலை சண்முகம், தண்டபாணி, சாரங்கபாணி, ஆகியோர் மொழிப்போரில் தங்களது உயிரினை இழந்தனர். ... Read More

தஞ்சையில் நடந்த தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்து நடந்து சென்றார்.
தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்த தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்து நடந்து சென்றார்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து துவங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் நடந்து சென்றார். ... Read More

நாளை குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கச்சதீவை இந்தியா மீட்க கோரி தஞ்சையில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அரசியல்

நாளை குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கச்சதீவை இந்தியா மீட்க கோரி தஞ்சையில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர், நாளை குடியரசு தின விழா நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது இதையொட்டி இந்தியாவில் ஒரு பகுதியாக இருந்து இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும் என மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ... Read More