BREAKING NEWS

Tag: தஞ்சாவூர் மாவட்டம்

இறந்தவரின் சடலத்தை ஆற்றின் ஷட்டரில் மேல் ஆபத்து பயணத்தில் எடுத்துச் செல்லும் பொதுமக்கள், கரணம் தப்பினால் மரணம், தரை பாலம் கட்டி தர கோரிக்கை
Uncategorized

இறந்தவரின் சடலத்தை ஆற்றின் ஷட்டரில் மேல் ஆபத்து பயணத்தில் எடுத்துச் செல்லும் பொதுமக்கள், கரணம் தப்பினால் மரணம், தரை பாலம் கட்டி தர கோரிக்கை

  தஞ்சை மாவட்ட எல்லையான ஆவூர் நெடுவாசல் கிராமத்தில் (திருவாரூர் மாவட்டம்) நேற்று தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் முரளிதாஸ் (52) என்பவர் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார்.   இதனையடுத்து அவரின் இறுதிச்சடங்கு நடைபெற்றது ... Read More

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை..
குற்றம்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை..

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு நாட்டுப் படகு மூலம் கடத்த முயன்ற சுமார் 11 டன் பீடி இலை மற்றும் மினி லாரி பறிமுதல் நடவடிக்கை: கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை     தூத்துக்குடியில் ... Read More

தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ பூஜை..
ஆன்மிகம்

தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ பூஜை..

2022ம் ஆண்டின் கடைசி பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து நந்தியம் ... Read More

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் கருத்து மோதல் வாக்குவாதம்.
தஞ்சாவூர்

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் கருத்து மோதல் வாக்குவாதம்.

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் கேள்வி எழுப்பியதால் துணை மேயர் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் கருத்து மோதல் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு மணிநேரம் மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு.   தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ... Read More

விவசாயிகள் டிராக்டருடன் சாலை மறியல் தஞ்சை – அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விவசாயம்

விவசாயிகள் டிராக்டருடன் சாலை மறியல் தஞ்சை – அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

குருங்குளம் சக்கரை ஆலை மற்றும் ஆலைஅதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் டிராக்டருடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தஞ்சை - அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.   ... Read More

தஞ்சையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
தஞ்சாவூர்

தஞ்சையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.

கடந்த ஆண்டு 1 லட்சத்து 80 ஆயிரம் இடைநிற்றல் மாணவர்கள் கண்டறியப்பட்டனர். அதேபோல் இந்த ஆண்டு கணக்கெடுக்கும் பணியும், மேலும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் யார் இடை நிற்றலுக்கு ஆளாவார்கள் கண்டறிய உள்ளோம் தஞ்சையில் ... Read More

அரசு பள்ளி மாணவ மாணவிகள் முதல் முறையாக பள்ளி வாகனம் ; மாணவர்கள் உற்சாகப் பயணம்.
தஞ்சாவூர்

அரசு பள்ளி மாணவ மாணவிகள் முதல் முறையாக பள்ளி வாகனம் ; மாணவர்கள் உற்சாகப் பயணம்.

  தனியார் பள்ளி வாகனத்தில் செல்லக்கூடிய மாணவர்களை பார்த்து ஏங்கித் தவித்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் முதல்முறையாக பள்ளி வாகனத்தில் உற்சாகப் பயணம்.     தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பூவத்தூர் ... Read More

ஆடுதுறை திருநீலக்குடி சாலையின் நடுவில் உல்லாச நடனம் ஆடிய ஜோடி பாம்புகள் இருசக்கர வாகன ஓட்டிகள் இருபுறமும் காத்து நின்றனர்
தஞ்சாவூர்

ஆடுதுறை திருநீலக்குடி சாலையின் நடுவில் உல்லாச நடனம் ஆடிய ஜோடி பாம்புகள் இருசக்கர வாகன ஓட்டிகள் இருபுறமும் காத்து நின்றனர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள ஆடுதுறை திருநீலக்குடி சாலையில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் நுழைவாயில் அமைந்துள்ளது.     இதன் அருகே இரவு 7.30 மணி அளவில் சாலையின் நடுவில் சுமார் ... Read More

ஊழல் முறைகேடுகள் குறித்து நாளிதழில் வந்த செய்தியை போஸ்டராக அச்சிட்டு தஞ்சை நகர வீதிகளில் பாஜக நிர்வாகி ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்

ஊழல் முறைகேடுகள் குறித்து நாளிதழில் வந்த செய்தியை போஸ்டராக அச்சிட்டு தஞ்சை நகர வீதிகளில் பாஜக நிர்வாகி ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாநகராட்சியில் நடந்துள்ள ஊழல் முறைகேடுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட நகல் மற்றும் நாளிதழில் வந்த செய்தியை போஸ்டராக அச்சிட்டு தஞ்சை நகர. வீதிகளில் பாஜக நிர்வாகி ஒட்டி ... Read More

அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 13 லட்சம் மதிப்பிலான பள்ளி வாகனத்தை பள்ளி பெயரில் வாங்கிக் கொடுத்த முன்னாள் மாணவர்கள் பூவத்தூர் கல்வி வளர்ச்சி குழுவினர்.
தஞ்சாவூர்

அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 13 லட்சம் மதிப்பிலான பள்ளி வாகனத்தை பள்ளி பெயரில் வாங்கிக் கொடுத்த முன்னாள் மாணவர்கள் பூவத்தூர் கல்வி வளர்ச்சி குழுவினர்.

அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வரும் நிலையிலும் மாணவர்கள் சேர்க்கை என்பது குறைந்து கொண்டே வருகிறது மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் விதமாகவும் அனைத்து பகுதியிலிருந்தும் மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் விதமாகவும் பள்ளி கல்வித்துறை ... Read More