Tag: தஞ்சாவூர் மாவட்டம்
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளில் ஆர்ப்பாட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் வழிப்பாட்டுரிமை பாதுகாப்புக்கான மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான் ... Read More
பட்டுக்கோட்டை அருகே பல லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் அம்மன் சாமி சிலை திருட்டு- போலீசார் விசாரணை.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புக்கரம்பை ஊராட்சிக்குட்பட்ட மேற்குடிக்காடு கிராமத்தில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான தான்தோன்றி அம்மன் கோயிலில் தனி அறையில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சாமி சிலையை மர்ம நபர்கள் அறையின் ... Read More
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மத்திய குழு உறுப்பினர் வாசுகி தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கிளாமங்கலத்தில் நடந்த தீண்டாமை கொடுமைக்கு நி வரயாயம் கேட்டு வருகிற 7-ம் தேதி ஒரத்தநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மத்திய குழு உறுப்பினர் வாசுகி ... Read More
தஞ்சை பெரியக் கோவிலில் நந்தியம் பெருமானுக்கு பிரதோஷம் விழா.
பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் மஹா நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. தஞ்சை பெரியக் கோவிலில் மத்தியில் அமைந்துள்ள மண்டபத்தில் ... Read More
தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, திருப்புறம்பியம் ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் தொடங்கி ... Read More
தஞ்சை மாநகர தி.மு.க. அலுவலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
மழை பெய்கிறதோ மழை பெய்யவில்லையோ whatsapp குழு மூலமாக அனைத்து அதிகாரிகளும் எப்போதும் தயார் நிலையில் இருக்கிறார்கள் அதன் மூலமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவ்வப்போது கொடுக்கப்பட்டு வருகிறது பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ... Read More
தஞ்சை பகுதிகளில் பரவலாக மழை. கார்த்திகை தீப விற்பனை அகல் விளக்குகள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டதால் வியாபாரிகள் வேதனை.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு மணி நேரமாக பல்வேறு பகுதிகளில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், திருவையாறு, அம்மன் பேட்டை, பாபநாசம், அய்யம்பேட்டை, கும்பகோணம், திருவிடைமருதூர்ஃ கல்லணை, ... Read More
ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலய கும்பாபிஷேகத்திற்கு இஸ்லாமியர்கள் மங்கள வாத்யங்கள் இசையுடன் யாகசாலைக்கான பூஜை பொருட்கள் எடுத்து வந்து வழங்கிய அதிசயம்..
தஞ்சை மாவட்டம், மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக, தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் நடந்த ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலய கும்பாபிஷேகத்திற்கு இஸ்லாமியர்கள் மங்கள வாத்யங்கள் இசையுடன் யாகசாலைக்கான பூஜை பொருட்கள் எடுத்து வந்து வழங்கினார்கள். அவர்களை ... Read More
தியாகராஜரின் 176 வது ஆராதனை விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு ஆண்டுதோறும் 5 நாட்கள் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தியாகராஜர் ஆராதனை விழா அடுத்த மாதம் (ஜனவரி) 06 ம் தேதி, ... Read More
மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுடன் உட்கார்ந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்.
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது,. இதனையடுத்து தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியில் செயல்படும் காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கான மாற்றுத்திறனாளிகள் அரசு பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தொண்டு நிறுவனம் சார்பில் ... Read More