Tag: தஞ்சாவூர் மாவட்டம்
20 கிராமங்கள் இரவை பாசன திட்டம் நீர் ஏற்று எந்திரம் பழுதாகி உள்ளதால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை
தஞ்சாவூர், 20 கிராமங்கள் பாசன பயன்பாட்டிற்காக ஒரத்தநாடு அடுத்த ஒக்காநாடு கீழையூரில் உள்ள இரவை பாசன திட்டம் நீர் ஏற்று எந்திரம் பழுதாகி உள்ளதால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக ... Read More
தமிழக பொது சுகாதாரத் துறை இந்தியாவிலேயே முன்மாதிரியாக விளங்கி வருகிறது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேச்சு.
தஞ்சை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை (1922 - 2022 ) நூற்றாண்டு விழா தஞ்சையில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.ச.நமச்சிவாயம் ... Read More
ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சையில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஜோதி அறக்கட்டளை அலுவலகத்தில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வருமானம் இன்றி முடங்கிக் கிடக்கும் மக்களுக்கும் உதவி செய்யும் வகையில் ... Read More
டைமிங் பிரச்சனையில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்தின் மீது மற்றொரு பேருந்து மோதி விபத்து.
டைமிங் பிரச்சனையில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் ' நின்று இருந்த தனியார் பேருந்தின் மீது மற்றொரு தனியார் . பேருந்து ஓட்டுனர் பின்புறமாக ஓட்டி மோதி விபத்தை ஏற்படுத்திய வீடியோ சமுக வலைதளங்களில் ... Read More
பகலில் குப்பை பொறுக்கி – இரவில் கொள்ளைக்காரன். இளைஞர் கைது.
பகலில் குப்பை பொறுக்கி - இரவில் கொள்ளைக்காரன். தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அருகே பேங்க் ஸ்டாப் காலனியில் உள்ள ஒரு ... Read More
தஞ்சை அருகே தடை செய்யப்பட்ட 170 கிலோ குட்கா பறிமுதல்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன் தலைமையில் போலீசார் முத்தாண்டிபட்டி பிரிவு சாலை அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது சந்தேகத்துக்கு இடமான ஆட்கள் இன்றி சாலையோரமாக ... Read More
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தஞ்சையில் பேட்டி.
பாராளுமன்றத் தேர்தலுக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம் இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முத்திரை பதிக்கும் பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஒரு சிறப்பாக பணியில் ... Read More
சிலம்புச் செல்வர் மாபொசி எழுதிய கப்பலோட்டிய தமிழன் நூல் வெளியீட்டு விழா..!!
சிலம்புச் செல்வர் மாபொசி எழுதிய கப்பலோட்டிய தமிழன் நூல் வெளியீட்டு விழா மக்கள் சிந்தனை பேரவை சார்பில் தஞ்சையில் இன்று நடைபெற்றது..! பிரிட்டிஷ் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்க்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர், உலகிலேயே பிரிட்டிஷ் ... Read More
பார்வை குறைபாடு உள்ள 55 வயது முதியவர் நூறு நாள் வேலை செய்து கொண்டே படிப்பதை செவிவழிக் கேட்டு குருப் 2 தேர்வில் தேர்ச்சி..!!
பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி 55 வயது முதியவர் ஒருவர் நூறு நாள் வேலை செய்து கொண்டே, ஒய்வு எடுக்கும் நேரத்தில் வயதான மூதாட்டி ஒருவரை படிக்க சொல்லி, செவி வழி கேட்டு ... Read More
55 வயது விவசாய கூலித் தொழிலாளி குரூப் 2 தேர்வுக்கான முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தஞ்சாவூர், 100 நாள் வேலை செய்யும் பார்வை திறன் இழந்த 55 வயது விவசாய கூலித் தொழிலாளி குரூப் 2 தேர்வுக்கான முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு பாடம் சொல்லித் ... Read More