BREAKING NEWS

Tag: தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பெய்து தொங்கிய மழை தற்பொது வரை விட்டு விட்டு மழை நீடித்து தருகிறது. விசை படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பெய்து தொங்கிய மழை தற்பொது வரை விட்டு விட்டு மழை நீடித்து தருகிறது. விசை படகுகள் கடலுக்கு செல்லவில்லை.

  தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கிய மழை தற்பொழுது வரை அடைமழையாக நீடித்து வருகிறது.     தஞ்சாவூர் கும்பகோணம் பட்டுக்கோட்டை பேராவூரணி அதிராம்பட்டினம் கல்லணை என மாவட்டம் முழுவதும் ... Read More

தஞ்சையில் இருந்து காசிக்கு யாத்திரை சென்ற 42 பேரை ஏஜெண்ட் வாரணாசியில் தவிக்க விட்டு சென்றதை அடுத்து  4 நாட்களுக்கு பின்னர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் முயற்சியில் அனைவரும் தஞ்சைக்கு அழைத்து வரப்பட்டனர்.
தஞ்சாவூர்

தஞ்சையில் இருந்து காசிக்கு யாத்திரை சென்ற 42 பேரை ஏஜெண்ட் வாரணாசியில் தவிக்க விட்டு சென்றதை அடுத்து 4 நாட்களுக்கு பின்னர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் முயற்சியில் அனைவரும் தஞ்சைக்கு அழைத்து வரப்பட்டனர்.

தஞ்சையில் இருந்து காசிக்கு புனித பயணம் சென்று நான்கு நாட்களாக வாரணாசியில் தவித்து வந்த 42 பேரை பா.ஜ.க.வினரும், தஞ்சை மாவட்ட நிர்வாகமும் இணைந்து பாதுகாப்பாக அவர்களை தஞ்சை அழைத்து வரப்பட்டனர்.   தஞ்சை ... Read More

பொங்கல் பரிசுப் பையில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ஒரு சீப்பு வாழைப்பழங்களை வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும்; திருவையாறு வாழை விவசாயி கோரிக்கை.
தஞ்சாவூர்

பொங்கல் பரிசுப் பையில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ஒரு சீப்பு வாழைப்பழங்களை வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும்; திருவையாறு வாழை விவசாயி கோரிக்கை.

தஞ்சாவூர், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்காக திருவையாறு பகுதியில் இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் பொங்கல் பரிசுப் பையில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ஒரு சீப்பு வாழைப்பழங்களை வழங்க தமிழக ... Read More

தஞ்சையில் அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் திட்டத்தில்12 நாள் சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு

தஞ்சையில் அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் திட்டத்தில்12 நாள் சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நடைபெற்ற அப்தமித்ரா - பேரிடர் கால நண்பன் திட்டத்தில் ஐந்தாவது கட்டமாக 34 தன்னார்வலர்களுக்கு 12 நாள் ... Read More

முக்கனிகள் விளைவதோடு நெல் தென்னை வெற்றிலை காய்கறிகள் விளையும் விவசாய நிலங்களை அழித்துவிட்டு சாலை அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்

முக்கனிகள் விளைவதோடு நெல் தென்னை வெற்றிலை காய்கறிகள் விளையும் விவசாய நிலங்களை அழித்துவிட்டு சாலை அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவையாறு பகுதியில் போக்குவரத்தை சரி செய்ய ஆக்கிரமைப்பை அகற்றினாலே போதுமானதாக உள்ள நிலையில் ஆண்டு முழுவதும் செழித்து காணப்படும் விளை நிலங்களை அழித்தால்,   பொக்லின் இயந்திரங்கள் முன் படுத்து தங்கள் உயிர்களை மாய்த்துக் ... Read More

75 கோடி ரூபாய் மதிப்புடைய கட்டிடம் நிலம் மீட்பு ஓராண்டு முயற்சிக்குப் பின் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பால் தஞ்சை மாநகராட்சிக்கு கிடைத்த வெற்றி.
தஞ்சாவூர்

75 கோடி ரூபாய் மதிப்புடைய கட்டிடம் நிலம் மீட்பு ஓராண்டு முயற்சிக்குப் பின் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பால் தஞ்சை மாநகராட்சிக்கு கிடைத்த வெற்றி.

தஞ்சாவூர், தஞ்சையின் மையப்பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான 75 கோடி ரூபாய் மதிப்புடைய கட்டிடம் நிலம் மீட்பு ஓராண்டு முயற்சிக்குப் பின் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பால் மாநகராட்சிக்கு கிடைத்த வெற்றி மேயர் ... Read More

தூர்வாரப்படாமல் இருந்த வடிகால் வாய்க்காலை ஆய்வு செய்து தூர்வாரி கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
தஞ்சாவூர்

தூர்வாரப்படாமல் இருந்த வடிகால் வாய்க்காலை ஆய்வு செய்து தூர்வாரி கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

குளிச்சப்பட்டு கிராமத்தில் 80 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் இருந்த வடிகால் வாய்க்காலை நேரில் ஆய்வு செய்து தூர்வாரி கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு கிராம மக்கள் சந்தனம் மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.     ... Read More

தஞ்சாவூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, மொத்த வாக்காளர்கள் 20,31,384 பேர்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, மொத்த வாக்காளர்கள் 20,31,384 பேர்

  தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.   அக்டோபர் 2022 வரை பதிவு செய்யப்பட்ட ... Read More

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த தொழிலாளிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வாழ் நாள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூர்

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த தொழிலாளிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வாழ் நாள் சிறை தண்டனை விதித்தது.

  தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள பட்டுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (35). கூலி தொழிலாளி. இவர் 2021, அக்டோபர் 31 ஆம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை தூக்கிச் ... Read More

திருவையாறு தாலுக்கா அலுவலகம் முன்பு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

திருவையாறு தாலுக்கா அலுவலகம் முன்பு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுக்கா அலுவலகம் முன்பு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் நூதனமுறையில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் விவசாயிகள் செய்தனர்.     பெரம்பலூர் மானாமதுரை ... Read More