BREAKING NEWS

Tag: தஞ்சாவூர் மாவட்டம்

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இசை அஞ்சலி செலுத்தும் விழா
அரசியல்

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இசை அஞ்சலி செலுத்தும் விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் ஒன்றிய நகர தேமுதிகவின் சார்பாக கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இசை அஞ்சலி செலுத்தும் விழா அன்னதானம் வழங்கும் விழா ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் MD.முருகன், ராதாகிருஷ்ணன் முன்னிலையில், ... Read More

அரசியல்

வழிதடத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டி மக்கள் கோரிக்கை

வழிதடத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டி மக்கள் கோரிக்கை சங்ககிரி பேரூராட்சி பால்வாய் தெருவில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடியிருப்பின் அருகே சுமார் 80 அடி ஆழத்தில் தடுப்புச் சுவர் ... Read More

தஞ்சையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பலி
Uncategorized

தஞ்சையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பலி

தஞ்சை ஈஸ்வரி நகர் பகுதியில் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பலியானார். இரண்டு குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி ... Read More

முப்பெரும் நிகழ்வுகளின் மாபெரும் துவக்க விழா, மற்றும் ரக்க்ஷா பந்தன்விழா.
தஞ்சாவூர்

முப்பெரும் நிகழ்வுகளின் மாபெரும் துவக்க விழா, மற்றும் ரக்க்ஷா பந்தன்விழா.

தஞ்சாவூர் மாவட்டம் பிரம்மா குமாரிகள் தஞ்சாவூர் கிளஸ்டர் குழுவின் முப்பெரும் நிகழ்வுகளின் மாபெரும் துவக்க விழா மற்றும்ரக்க்ஷா பந்தன் விழா, தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள கந்தசரஸ், கே.எம். கிராண்ட் ஹாலில், 5.9. 2023, ... Read More

சாலியமங்களத்தில் புதிய டைல்ஸ் தொழிற்சாலை திறப்பு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்

சாலியமங்களத்தில் புதிய டைல்ஸ் தொழிற்சாலை திறப்பு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

சாலியமங்களத்தில் புதிய டைல்ஸ் தொழிற்சாலை திறப்பு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள சாலியமங்களத்தில் அரவிந்த் செராமிக்ஸ் எனும் டைல்ஸ் தயாரிப்பு புதிய தொழிற்சாலை ... Read More

வடக்குமாங்குடியில் ஹத்தம் ஹந்தூரி சந்தனக்குடம் ஊர்வலம்.. ஏராளமானோர் பிரார்த்தனை.
தஞ்சாவூர்

வடக்குமாங்குடியில் ஹத்தம் ஹந்தூரி சந்தனக்குடம் ஊர்வலம்.. ஏராளமானோர் பிரார்த்தனை.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வடக்குமாங்குடி வஞ்சுவழி பள்ளிவாசலில் உள்ள ஹஜ்ரத் அஷ்ஷெய்க் சைய்யது முகமது இனாயத்துல்லா தர்ஹாவின் ஹந்தூரி உற்சவம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அஷ்ஷெய்கு பதர் மலங்கு சாஹிபு வலியுல்லாஹ் அவர்களுக்கு சந்தனம் ... Read More

தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஒன்றில் விசாரணைக்காக வந்த போலீஸார் மாணவர்களை தனி அறையில் வைத்து அடித்ததாக வெளியான தகவல் மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
Uncategorized

தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஒன்றில் விசாரணைக்காக வந்த போலீஸார் மாணவர்களை தனி அறையில் வைத்து அடித்ததாக வெளியான தகவல் மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் அண்ணா நகரில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுக்கு வரை 500 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் படித்து ... Read More

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திருவள்ளூரில் கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திருவள்ளூரில் கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், பொது அமைதி ஏற்படுத்திட வலியுறுத்தியும் திருவள்ளூர் மாவட்ட அனைத்து கிறிஸ்துவ திருச்சபை மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.custom football uniforms custom jersey adidas ... Read More

துவாக்குடியில் முதல்வரின் கான்வாய் வாகனம் பஞ்சர் ஆனதால் பரபரப்பு – பின்னர் அமைச்சர் கே.என் நேரு வாகனத்தில் தஞ்சை புறப்பட்டு சென்றார்
அரசியல்

துவாக்குடியில் முதல்வரின் கான்வாய் வாகனம் பஞ்சர் ஆனதால் பரபரப்பு – பின்னர் அமைச்சர் கே.என் நேரு வாகனத்தில் தஞ்சை புறப்பட்டு சென்றார்

திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று விமான மூலம் திருச்சி வந்தடைந்தார். nike air max sale outlet washington nfl ... Read More

திருவையாறு அருகே இளம் பெண் கொலை வழக்கில் காதலன் உள்பட 3 பேர் கைது.
குற்றம்

திருவையாறு அருகே இளம் பெண் கொலை வழக்கில் காதலன் உள்பட 3 பேர் கைது.

திருவையாறு அருகே இளம் பெண் கொலை வழக்கில் காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் திருவையாறு அடுத்த மனக்கரம்பை வி ஆர் எஸ் நகர் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் அபிராமி ( ... Read More