BREAKING NEWS

Tag: தஞ்சாவூர் மாவட்டம்

கும்பகோணத்தில் சிதம்பரம் தில்லை தீட்சிதர்கள் அராஜகத்தை கண்டித்து விடுதலை தமிழ்புலிகள் கட்சிமற்றும் மே பதினேழு இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ….
அரசியல்

கும்பகோணத்தில் சிதம்பரம் தில்லை தீட்சிதர்கள் அராஜகத்தை கண்டித்து விடுதலை தமிழ்புலிகள் கட்சிமற்றும் மே பதினேழு இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ….

விடுதலை தமிழ்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், மே பதினேழு இயக்கம் தலைவர் திருமுருகன் காந்தி பங்கேற்பு. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காந்தி பூங்கா எதிரே சிதம்பரம் தில்லை தீட்சிதர்கள் அராஜகத்தை கண்டித்தும், ... Read More

கும்பகோணத்தில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனையின் போது 10 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனையின் போது 10 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..

மேலக்காவேரியை சேர்ந்த ராஜ் முகம்மது என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை .. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் சுங்காகேட் அருகில் காரில் குட்கா பொருட்களை ராஜ் முகம்மது என்பவர் விற்பனை செய்வதாக ... Read More

கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது 7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்பு.
குற்றம்

கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது 7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்பு.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கடந்த 3 மாதங்களாக பந்தநல்லூர் பகுதியில் நடந்த தொடர் கொள்ளை சம்மந்தமாக கொள்ளையர்களை பிடிக்க தஞ்சாவூர் காவல் கண்கானிப்பாளர் "ஆசிஷ் ராவத் IPS அவர்களின் உத்தரவின்படி திருவிடைமருதூர் உட்கோட்ட ... Read More

கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் பிரசித்தப்பெற்ற திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா .. திரளான பக்கதர்கள் பங்கேற்பு ..
ஆன்மிகம்

கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் பிரசித்தப்பெற்ற திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா .. திரளான பக்கதர்கள் பங்கேற்பு ..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தர பெருமாள் கோவில் லேபர் ஆபிஸ் தெருவில் எழுந்தருளிருக்கும் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழா சென்ற மாதம் 22ம் தேதி ... Read More

கும்பகோணத்தில் மாநகராட்சி 3 புதிய நகர்ப்புற நல்வாழ் மையங்கள் 75 லட்சம் மதிப்பீட்டில் திறப்பு விழா எம் .பி , எம்.எல்.ஏ பங்கேற்பு.
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் மாநகராட்சி 3 புதிய நகர்ப்புற நல்வாழ் மையங்கள் 75 லட்சம் மதிப்பீட்டில் திறப்பு விழா எம் .பி , எம்.எல்.ஏ பங்கேற்பு.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் மூன்று நகர்ப்புற நகர மையங்கள் தமிழக முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து ... Read More

கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் பல ஆண்டுகளாக சாதி சான்று கிடைக்காததால் அவதிப்படும் இருளர் இன மக்கள்….
தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் பல ஆண்டுகளாக சாதி சான்று கிடைக்காததால் அவதிப்படும் இருளர் இன மக்கள்….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கபிஸ்தலம் அரசலாற்றுப்படுகை கிராமத்தில் 30 மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு சாதி ... Read More

பாபநாசம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் அடிக்கல் நாட்டு விழா
தஞ்சாவூர்

பாபநாசம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் அடிக்கல் நாட்டு விழா

மாநிலங்களவை உறுப்பினர்கள் சு கல்யாணசுந்தரம் எம் சண்முகம் பங்கேற்பு .. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினர் சு கல்யாணசுந்தரம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 12.55 லட்சம் ... Read More

பாபநாசத்தில் மாற்று திறனாளிகளுக்கான இணைப்பு இருசக்கர வாகனம் வழங்கும் விழா.
தஞ்சாவூர்

பாபநாசத்தில் மாற்று திறனாளிகளுக்கான இணைப்பு இருசக்கர வாகனம் வழங்கும் விழா.

இணைப்பு இருசக்கர வாகனம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சு. கல்யாணசுந்தரம் , எம். சண்முகம் பங்கேற்பு ..   தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ... Read More

பாபநாசம் அருகே பண்டாரவாடையில் காடுவெட்டி குருவின் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி..  தொண்டர்கள் மலர் தூவி மரியாதை.
அரசியல்

பாபநாசம் அருகே பண்டாரவாடையில் காடுவெட்டி குருவின் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி.. தொண்டர்கள் மலர் தூவி மரியாதை.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை கோவில் தேவராயன்பேட்டையில் வன்னியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் காடுவெட்டி குருவின் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது.   இதில் காடுவெட்டி குருவின் திருவுருவப்படத்திற்கு பாட்டாளி மக்கள் ... Read More

பாபநாசம் அருகே திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை முல்லைவனநாத சுவாமி கோவில் வைகாசி விசாகப் பெருவிழா
ஆன்மிகம்

பாபநாசம் அருகே திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை முல்லைவனநாத சுவாமி கோவில் வைகாசி விசாகப் பெருவிழா

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவனநாத சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகப் பெருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்து டன். தொடங்கியது. விழா வில் தினமும் சுவாமி- அம்பாள் பல்வேறு ... Read More