Tag: தஞ்சாவூர் மாவட்டம்
பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற ஜமாபந்தி கநிகழ்ச்சியில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தியாளர் சந்திப்பு.
தஞ்சாவூர் மாவட்டம்; பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முதல் நாளான ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது . இந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் 150 க்கு மேற்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் ... Read More
பாபநாசம் அருகே உமையாள்புரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப மாபெரும் பொதுக்கூட்டம் ..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உமையாள்புரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை மாபெரும் பொதுக்கூட்டம் பாபநாசம் ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை கழக ... Read More
பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பருத்தி செடிகளில் ஒருவித மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் ..விவசாயிகள் வேதனை
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம் மற்றும் வழுத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் கோடை சாகுபடியாக விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் பருத்தி பயிரிட்டுள்ளனர். தற்போது ஒரு வார காலமாக கனமழை பெய்து வருவதால் ... Read More
பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் பங்களா தெரு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் சாலை குண்டும் குழியுமாகவும், ... Read More
பாபநாசம் அருகே கபிஸ்தலம் வெளிநாடு சென்று வந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரனை..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் பின்னமரத்து பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் முருகன் மகன் பரணி வயது 23, இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்று விட்டு தற்பொழுது ஊர் ... Read More
பாபநாசம் அருகே இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள் உயிர் பயத்தில் கிராம மக்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் உள்ளிக்கடை ஊராட்சி காளியம்மன் கோவில் தெருவில் 200க்கும் மேற்பட்ட வசித்து வருகின்றனர். கடந்த 1991 ஆம் வருடத்தில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 25 நபர்களுக்கு தொகுப்பு ... Read More
மெத்தை தயாரிப்பு தொழிலில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறிய ஒய்வு பெற்ற டி.எஸ்.பி மீது எப்.ஐ.ஆர் பதிவு.
திருவாருர் மாவட்டம் பரவக் கோட்டை கிராமத்தை சேர்ந்த பொற்பாவை. கோபிநாதன். தம்பதியினர் காவல்துறை க்யூ பிரிவில் டிஎஸ்பி யாக பணியாற்றி ஓய்வுபெற்ற ராஜேந்திரன் என்பவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத்திடம் கொடுத்த ... Read More
ஒரத்தநாடு அருகே காதலியை கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் இரண்டு பேர் கொலை; இரண்டு பேர் கைது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டை பெரியார் தெருவை சேர்ந்தவர் காத்தலிங்கம் இவரது மகன் பிரபு வயது 44 டிராவல் ஏஜெண்டாக உள்ளார் அதே தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் ஸ்டாலின் வயது ... Read More
பாபநாசத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு முழு கடையடைப்பு. மற்றும் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்.
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு முழு கடையடைப்பு மற்றும் பாபநாசம் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் தனியார் மஹாலில் சங்கத் தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கச் செயலாளர் ... Read More
இலுப்பக்கோரை ஊராட்சியில் கிராமசபை பாபநாசம் எம்எல்ஏ எம் எச் ஜவாஹிருல்லா பங்கேற்பு
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பாபநாசம் ஒன்றியம் இலுப்பக்கோரை ஊராட்சியில் காலை 11 மணிக்கு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில ... Read More