BREAKING NEWS

Tag: தஞ்சாவூர் district

முன்னாள் முதல்வர் கருணாநிதி 101வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு இரட்டை வெள்ளை குதிரைகள் முன் கால்கள் தூக்கி சல்யூட் அடித்து மரியாதை செய்தன.
தஞ்சாவூர்

முன்னாள் முதல்வர் கருணாநிதி 101வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு இரட்டை வெள்ளை குதிரைகள் முன் கால்கள் தூக்கி சல்யூட் அடித்து மரியாதை செய்தன.

முன்னாள் முதல்வர் கருணாநிதி 101வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு இரட்டை வெள்ளை குதிரைகள் முன் கால்கள் தூக்கி சல்யூட் அடித்து மரியாதை செய்தன. தமிழகத்தின் ... Read More

காணியிருப்பு புனித பாத்திமா அன்னை ஆலையம் தேர்பவனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது
தஞ்சாவூர்

காணியிருப்பு புனித பாத்திமா அன்னை ஆலையம் தேர்பவனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, காணியிருப்பு புனித பாத்திமா அன்னை ஆலயம் மின் அலங்கார தேர்பவனி தேர்விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு எம்.பிலோமின்தாஸ் முன்னிலையில் ... Read More

பாபநாசத்தில் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்

பாபநாசத்தில் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாபநாசத்தில் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை, கும்பகோணம் நெடுஞ்சாலையில் பாபநாசம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நெடுஞ்சாலையில் அன்னுகுடி வாய்க்காலில் இருந்த அகற்றப் கழிவுகள் ... Read More

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் திருக்கோயிலில்  வைகாசி விசாகப்பெருவிழா வெள்ளி பல்லக்கில் சுவாமி வீதியுலா திரளான ஓர் தரிசனம்
தஞ்சாவூர்

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் திருக்கோயிலில் வைகாசி விசாகப்பெருவிழா வெள்ளி பல்லக்கில் சுவாமி வீதியுலா திரளான ஓர் தரிசனம்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை அம்பாள் சமேத முல்லை வனநாதர் திருக்கோயில் வைகாசி விசாக பெருவிழா வெகு விமர்சையாக நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ... Read More

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீமித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
தஞ்சாவூர்

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீமித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பெருங்கரை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது. திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு வடக்குமாங்குடி அருகே உள்ள பொய்கை ஆற்றங்கரையில் கிராமவாசிகள், ... Read More

தஞ்சையில் உள்ளஅரசு பார்வை திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 12 ஆண்டாக 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
தஞ்சாவூர்

தஞ்சையில் உள்ளஅரசு பார்வை திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 12 ஆண்டாக 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

தஞ்சை மேம்பாலம் அருகில் அரசு பார்வை திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 5 மாணவிகள் 14 மாணவர்கள் .என 19 பேர் தேர்வு எழுதினார்கள் இவர்கள் அனைவரும் ... Read More

மெலட்டூர் பாகவத மேளா நாடக கலைஞர்களுக்கு விருது சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்

மெலட்டூர் பாகவத மேளா நாடக கலைஞர்களுக்கு விருது சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

சென்னை சரஸ்வதி கல்வி கலாச்சார அறக்கட்டளை சார்பில் வஸந்த் உற்சவ விழா நடைபெற்றது இதில் கலை. இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது இதில் தஞ்சை மாவட்டம், மெலட்டூரை சேர்ந்த ... Read More

வடக்கு மாங்குடி ஊராட்சியில் ஆடுகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்..
தஞ்சாவூர்

வடக்கு மாங்குடி ஊராட்சியில் ஆடுகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்..

  தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், வடக்கு மாங்குடி ஊராட்சியில் கோடைகாலத்தில் ஆடுகளை தாக்கும் பிடிஆர் எனப்படும் ஆட்டுகொல்லி நோய்களை தடுக்கும் 2நாள் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வடக்கு மாங்குடி ஊராட்சி ... Read More

மெலட்டூர் பகுதியில் மஞ்சள் நோய் தாக்குதலால் உளுந்து பயிர்கள் பாதிப்பு ! மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர்

மெலட்டூர் பகுதியில் மஞ்சள் நோய் தாக்குதலால் உளுந்து பயிர்கள் பாதிப்பு ! மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர், கள்ளர்நத்தம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பயிராக உளுந்து அதிக அளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது தற்போது உளுந்து செடிகள் பூ, பூத்து காய் வைக்கும் பருவத்தில் உள்ளது. ... Read More

தலித் ஊராட்சி தலைவரின் கணவர் மீது கொலைவெறி தாக்குதல் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தல்.
தஞ்சாவூர்

தலித் ஊராட்சி தலைவரின் கணவர் மீது கொலைவெறி தாக்குதல் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தல்.

தஞ்சாவூர் ஒன்றியம் வல்லம் புதூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சாரதா இவரது கணவர் பழனிசாமி ஊராட்சி மன்ற தலைவராக சாரதா தேர்வான பின்பு ஆதிதிராவிடருக்கு சொந்தமான மயான இடத்தை அப்பகுதியின் ஆதிக்கசாதியினரிடமிருந்து(உடையார்) மீட்டு ... Read More