BREAKING NEWS

Tag: தஞ்சாவூர்

தஞ்சை வேல் அமிர்தம் கம்யூனிட்டி காலேஜ் நடத்தும் மர குடில் லைப் ஸ்டைல் துவக்க விழா
தஞ்சாவூர்

தஞ்சை வேல் அமிர்தம் கம்யூனிட்டி காலேஜ் நடத்தும் மர குடில் லைப் ஸ்டைல் துவக்க விழா

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், சங்கரம் பூஞ்சை கோட்டை தெருவில் அமைந்துள்ள வேல்அமிர்தம் கம்யூனிட்டி காலேஜ் மரக்குடில் லைப் ஸ்டைல் துவக்க விழா நடைபெற்றது. இயற்கை வாழ்வியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் சந்தோஷ் குமார் வரவேற்பு ... Read More

வேப்பங்குளம் காளியம்மன்கோயில் பால்குட திருவிழா ஏராளமான பக்தர்கள் பால்குடம் காவடி,எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
தஞ்சாவூர்

வேப்பங்குளம் காளியம்மன்கோயில் பால்குட திருவிழா ஏராளமான பக்தர்கள் பால்குடம் காவடி,எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை அருகே உள்ள வேப்பங்குளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு காளியம்மன் கோயில், அய்யனார் ஆலயத்தின் பால்குட திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு காலை அய்யனார் ஆலயத்தில் இருந்து கிராமவாசிகள், ... Read More

ராஜகிரியில் கலைஞர் பிறந்த நாள் திமுகவினர் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
தஞ்சாவூர்

ராஜகிரியில் கலைஞர் பிறந்த நாள் திமுகவினர் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.

ராஜகிரியில் கலைஞர் பிறந்த நாள் திமுகவினர் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை. முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு பாபநாசம் ஒன்றியம், ராஜகிரியில் திமுகவினர் கலைஞரின் ... Read More

முன்னாள் முதல்வர் கருணாநிதி 101வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு இரட்டை வெள்ளை குதிரைகள் முன் கால்கள் தூக்கி சல்யூட் அடித்து மரியாதை செய்தன.
தஞ்சாவூர்

முன்னாள் முதல்வர் கருணாநிதி 101வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு இரட்டை வெள்ளை குதிரைகள் முன் கால்கள் தூக்கி சல்யூட் அடித்து மரியாதை செய்தன.

முன்னாள் முதல்வர் கருணாநிதி 101வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு இரட்டை வெள்ளை குதிரைகள் முன் கால்கள் தூக்கி சல்யூட் அடித்து மரியாதை செய்தன. தமிழகத்தின் ... Read More

காணியிருப்பு புனித பாத்திமா அன்னை ஆலையம் தேர்பவனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது
தஞ்சாவூர்

காணியிருப்பு புனித பாத்திமா அன்னை ஆலையம் தேர்பவனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, காணியிருப்பு புனித பாத்திமா அன்னை ஆலயம் மின் அலங்கார தேர்பவனி தேர்விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு எம்.பிலோமின்தாஸ் முன்னிலையில் ... Read More

மெலட்டூரில் பழைமையான பாகவத மேளா நாடக விழாவில் சதி சாவித்திரி நாடகம் நடைபெற்றது
தஞ்சாவூர்

மெலட்டூரில் பழைமையான பாகவத மேளா நாடக விழாவில் சதி சாவித்திரி நாடகம் நடைபெற்றது

மாவட்டத்தில் உள்ள மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ... Read More

தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்

தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். ... Read More

பாபநாசத்தில் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்

பாபநாசத்தில் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாபநாசத்தில் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை, கும்பகோணம் நெடுஞ்சாலையில் பாபநாசம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நெடுஞ்சாலையில் அன்னுகுடி வாய்க்காலில் இருந்த அகற்றப் கழிவுகள் ... Read More

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் திருக்கோயிலில்  வைகாசி விசாகப்பெருவிழா வெள்ளி பல்லக்கில் சுவாமி வீதியுலா திரளான ஓர் தரிசனம்
தஞ்சாவூர்

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் திருக்கோயிலில் வைகாசி விசாகப்பெருவிழா வெள்ளி பல்லக்கில் சுவாமி வீதியுலா திரளான ஓர் தரிசனம்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை அம்பாள் சமேத முல்லை வனநாதர் திருக்கோயில் வைகாசி விசாக பெருவிழா வெகு விமர்சையாக நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ... Read More

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீமித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
தஞ்சாவூர்

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீமித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பெருங்கரை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது. திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு வடக்குமாங்குடி அருகே உள்ள பொய்கை ஆற்றங்கரையில் கிராமவாசிகள், ... Read More