Tag: தஞ்சாவூர்
வயதான பெண்மணியிடம் ஏழு பவுன் தங்க சங்கிலியை வழிபறி செய்த கொள்ளையனை கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் மகேஸ்குமார் தலைமையில் தனிபடை போலீசார் அதிரடி கைது….
கும்பகோணத்தில் கிழக்கு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் நடைப்பயிற்சி சென்றுகொண்டிருந்த வயதான பெண்மணியிடம் ஏழு பவுன் தங்க சங்கிலியை வழிபறி செய்த கொள்ளையனை கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் மகேஸ்குமார் ... Read More
பா.ஜ.க மாமன்ற உறுப்பினர் பிறந்தநாளை தி.மு.க. மேயர். கேக் ஊட்டி தி.மு.கவிற்கு வந்து விடுங்கள் அண்ணே என அழைப்பு.
தஞ்சை மாநகராட்சி 31வது வார்டு பா.ஜ.க மாமன்ற உறுப்பினர் ஜெய்சதீஷ் பிறந்தநாளை மாமன்ற கூட்ட அரங்கில் கேக் வெட்டி கொண்டாடினார் தி.மு.க. மேயர். கேக் ஊட்டி தி.மு.கவிற்கு வந்து விடுங்கள் அண்ணே என அழைப்பு ... Read More
பாபநாசம் அருகே மேல உத்தமநல்லூரில் திருமணம் போல், தீமிதி திருவிழா..!
திருமணம் போல் வீடுகளில் வாழை மரங்கள், தோரணம் கட்டி வித்தியாசமான தீமிதி திருவிழா..! தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே காவிரி ஆற்றாங்கரையின் உள்ளது மேல உத்தம நல்லூர் கிராமம். இங்கு பழமையான திரெளபதி அம்மன் ... Read More
பாபநாசத்தில் அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய தலைவர் சதாசிவம் கோவில் இடத்தில் வசித்து வருவதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ... Read More
பாபநாசம் அருகே பிரசித்தப்பெற்ற அரயபுரம் வீரமகாசக்தி பத்திரகாளியம்மன் ஆலய 12ம் ஆண்டு பால்குடத் திருவிழா.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அரயபுரம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் வீரமகாசக்தி பத்திரகாளியம்மன் ஆலய 12ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையக நடைபெற்றது. இப்பால்குடம் திருவிழா 108 சிவாலயம் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து சக்திகரகம், ... Read More
கள்ள சந்தையில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழப்பு.
தஞ்சை அரசு மதுபான பாரில் விற்பனை நேரத்திற்கு முன்னதாக கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்த இரண்டு பேர் வாயில் நுரை தள்ளி. பிட்ஸ் வந்த நிலையில் இருவர் உயிர் இழந்தனர். பாரில் சோதனை நடத்த ... Read More
பாபநாசத்தில் அய்யம்பேட்டை புதிய பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தல்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றில் பழுதடைந்த பழைய பாலத்திற்கு அருகில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. புதிய பால கட்டுமான பணிகளின் போது பழைய பாலத்தின் வடபுற சாலை ... Read More
தஞ்சாவூரில் ரூ.30.50 கோடியில் மினிடைடல் பூங்கா கட்டுமான பணி காணொலி மூலம் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர், தமிழ்நாட்டின் தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியின் அடித்தளமாகவும், அடையாளமாகவும் திகழும் டைடல் பூங்கா நிறுவனம், 1996-2001 ஆட்சிக் காலத்தில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியால் நிறுவப்பட்டது. இது மாநிலம் முழுவதும் தகவல் ... Read More
பாபநாசம் அருகே திமுக பிரமுகர் கல்லால் அடித்து கொலை.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா தேவராயன்பேட்டையை சேர்ந்தவர் முன்னாள் திமுக ஒன்றிய கவுன்சிலர் தங்க அண்ணாமலை 55 திமுக பிரமுகரான இவர் சம்பவத்தன்று இவருக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சபாபதி மனைவி ராதா ... Read More
முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் சிலை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் மாட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் மார்பளவு சிலை இன்று கபிஸ்தலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியால் திறக்கப்பட்டது. அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தான் முதல்வராக ... Read More
