BREAKING NEWS

Tag: தஞ்சையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

தஞ்சையில் நடந்த தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்து நடந்து சென்றார்.
தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்த தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்து நடந்து சென்றார்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து துவங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் நடந்து சென்றார். ... Read More