Tag: தஞ்சை தூய்மை பணியாளர்களுக்கு கவுரவிப்பு
தஞ்சாவூர்
மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சந்தனம் கொடுத்து வரவேற்று மதிய உணவு வழங்கிய தொண்டு நிறுவனம்.
தஞ்சாவூர், தீபாவளி பண்டிகையின் முதல் நாள் இரவு இரண்டு மணி வரை தெரு கடைகள் விற்பனை படுச்சோராக நடைபெற்றது. அப்போது தேங்கிய குப்பைகள் டன் கணக்கில் இருந்தன அதனை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ... Read More