BREAKING NEWS

Tag: தஞ்சை மாவட்டம்

பாபநாசம் கஞ்சிமேடு காளியம்மன்கோயில் திருவிழா பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தஞ்சாவூர்

பாபநாசம் கஞ்சிமேடு காளியம்மன்கோயில் திருவிழா பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கஞ்சிமேடு காளியம்மன்கோயில் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீகாளியம்மன்கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு காலை குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து கிராமவாசிகள், பக்தர்கள், பால் குடம், செடில் ... Read More

மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கம் கோரிக்கை!
தஞ்சாவூர்

மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கம் கோரிக்கை!

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை ஒன்றியத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் திருக்கருகாவூர், கோவிந்த நல்லூர், நாகலூர் கரம்பத்தூர் ,மெலட்டூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பருவத்தில் நடவு ... Read More

வேப்பங்குளம் காளியம்மன்கோயில் பால்குட திருவிழா ஏராளமான பக்தர்கள் பால்குடம் காவடி,எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
தஞ்சாவூர்

வேப்பங்குளம் காளியம்மன்கோயில் பால்குட திருவிழா ஏராளமான பக்தர்கள் பால்குடம் காவடி,எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை அருகே உள்ள வேப்பங்குளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு காளியம்மன் கோயில், அய்யனார் ஆலயத்தின் பால்குட திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு காலை அய்யனார் ஆலயத்தில் இருந்து கிராமவாசிகள், ... Read More

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் திருக்கோயிலில்  வைகாசி விசாகப்பெருவிழா வெள்ளி பல்லக்கில் சுவாமி வீதியுலா திரளான ஓர் தரிசனம்
தஞ்சாவூர்

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் திருக்கோயிலில் வைகாசி விசாகப்பெருவிழா வெள்ளி பல்லக்கில் சுவாமி வீதியுலா திரளான ஓர் தரிசனம்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை அம்பாள் சமேத முல்லை வனநாதர் திருக்கோயில் வைகாசி விசாக பெருவிழா வெகு விமர்சையாக நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ... Read More

தஞ்சை மாவட்டம் ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் சித்திரை அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
Uncategorized

தஞ்சை மாவட்டம் ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் சித்திரை அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி பல ஆண்டுகளுக்கு பிறகு அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தேசத்தலைவர்கள், விடுதலைப் ... Read More

வங்காரம்பேட்டை ருத்ர மகா காளியம்மன் கரகம், பால்குடம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தஞ்சாவூர்

வங்காரம்பேட்டை ருத்ர மகா காளியம்மன் கரகம், பால்குடம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வங்காரம்பேட்டை ஆற்றங்கரை தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன் ஆலயம் 8-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு முதல்நாள் நவநீத பெருமாள் கோவிலில் இருந்து பெண்கள் அம்மனுக்கு சீர்வரிசை ... Read More

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு நடத்தினார்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு நடத்தினார்.

ஆண்டுதோறும் தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்த ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளிகளின் 235 வாகனங்கள் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மாவட்ட ... Read More

பாபநாசத்தில் அமமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்

பாபநாசத்தில் அமமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி திறந்து வைத்தார்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி பாபநாசம் பேரூர் கழக செயலாளர் பிரேம்நாத் பைரன் தலைமையில் நடைபெற்றது ஆகியோர் முன்னிலையில் ... Read More

பாபநாசத்தில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ்.கே.முத்துச்செல்வன் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்

பாபநாசத்தில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ்.கே.முத்துச்செல்வன் திறந்து வைத்தார்.

பாபநாசத்தில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ்.கே.முத்துச்செல்வன் திறந்து வைத்தார்.. தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூர் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பொதுமக்கள் பயன் பெறும் ... Read More

பாபநாசத்தில் அமமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்

பாபநாசத்தில் அமமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி திறந்து வைத்தார்.

பாபநாசத்தில் அமமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி திறந்து வைத்தார்.தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா ... Read More