BREAKING NEWS

Tag: தஞ்சை மாவட்டம் பாபநாசம்

பாபநாசம் கஞ்சிமேடு காளியம்மன்கோயில் திருவிழா பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தஞ்சாவூர்

பாபநாசம் கஞ்சிமேடு காளியம்மன்கோயில் திருவிழா பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கஞ்சிமேடு காளியம்மன்கோயில் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீகாளியம்மன்கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு காலை குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து கிராமவாசிகள், பக்தர்கள், பால் குடம், செடில் ... Read More

மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கம் கோரிக்கை!
தஞ்சாவூர்

மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கம் கோரிக்கை!

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை ஒன்றியத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் திருக்கருகாவூர், கோவிந்த நல்லூர், நாகலூர் கரம்பத்தூர் ,மெலட்டூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பருவத்தில் நடவு ... Read More

காணியிருப்பு புனித பாத்திமா அன்னை ஆலையம் தேர்பவனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது
தஞ்சாவூர்

காணியிருப்பு புனித பாத்திமா அன்னை ஆலையம் தேர்பவனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, காணியிருப்பு புனித பாத்திமா அன்னை ஆலயம் மின் அலங்கார தேர்பவனி தேர்விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு எம்.பிலோமின்தாஸ் முன்னிலையில் ... Read More

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் திருக்கோயிலில்  வைகாசி விசாகப்பெருவிழா வெள்ளி பல்லக்கில் சுவாமி வீதியுலா திரளான ஓர் தரிசனம்
தஞ்சாவூர்

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் திருக்கோயிலில் வைகாசி விசாகப்பெருவிழா வெள்ளி பல்லக்கில் சுவாமி வீதியுலா திரளான ஓர் தரிசனம்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை அம்பாள் சமேத முல்லை வனநாதர் திருக்கோயில் வைகாசி விசாக பெருவிழா வெகு விமர்சையாக நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ... Read More

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீமித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
தஞ்சாவூர்

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீமித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பெருங்கரை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது. திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு வடக்குமாங்குடி அருகே உள்ள பொய்கை ஆற்றங்கரையில் கிராமவாசிகள், ... Read More

பாபநாசத்தில் அமமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்

பாபநாசத்தில் அமமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி திறந்து வைத்தார்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி பாபநாசம் பேரூர் கழக செயலாளர் பிரேம்நாத் பைரன் தலைமையில் நடைபெற்றது ஆகியோர் முன்னிலையில் ... Read More