Tag: தண்ணீர் குடித்த 13 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு
வேலூர்
கே.வி.குப்பம் அருகே தண்ணீர் குடித்த 13 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு போலீசார் விசாரணை.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகாவிற்கு உட்பட்ட மேல்மாயில் அடுத்த துருகம கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி இவருக்கு சொந்தமாக 50 வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றார் இந்த நிலையில் ஆடுகள் துருகம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்காக ... Read More
