BREAKING NEWS

Tag: தண்ணீர் பந்தல்

கண்ணன்டஹள்ளி கூட் ரோட்டில் தி.மு.க மாவட்ட இளைஞர் அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.
கிருஷ்ணகிரி

கண்ணன்டஹள்ளி கூட் ரோட்டில் தி.மு.க மாவட்ட இளைஞர் அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.

கண்ணன்டஹள்ளி கூட் ரோட்டில் தி.மு.க மாவட்ட இளைஞர் அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, அதிகரித்து வரும் கடும் கோடை வெப்பநிலையை கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி ... Read More

பாபநாசத்தில் திமுக, அமமுக சார்பில் களை கட்டிய தண்ணீர் பந்தல் திறப்புவிழா உற்சாகத்துடன் வாரி வழங்கிய நிர்வாகிகள்.
தஞ்சாவூர்

பாபநாசத்தில் திமுக, அமமுக சார்பில் களை கட்டிய தண்ணீர் பந்தல் திறப்புவிழா உற்சாகத்துடன் வாரி வழங்கிய நிர்வாகிகள்.

பாபநாசத்தில் திமுக, அமமுக சார்பில் களை கட்டிய தண்ணீர் பந்தல் திறப்புவிழா உற்சாகத்துடன் வாரி வழங்கிய நிர்வாகிகள்பாபநாசம் தெற்கு வீதி மெயின்ரோட்டில் கோடைகால தண்ணீர் பந்தலை திமுக மற்றும் அமமுக சார்பில் இன்று காலை ... Read More

பாபநாசத்தில் அமமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்

பாபநாசத்தில் அமமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி திறந்து வைத்தார்.

பாபநாசத்தில் அமமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி திறந்து வைத்தார்.தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா ... Read More

திருக்கருகாவூரில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி திறந்து வைத்தார்
தஞ்சாவூர்

திருக்கருகாவூரில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி திறந்து வைத்தார்

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் திருக்கருகாவூரில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் ஓ எ இராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட அம்மா பேரவை மாவட்ட ... Read More

இந்து முன்னணி சார்பில் கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்..!
அரசியல்

இந்து முன்னணி சார்பில் கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்..!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் அருகே இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் ஜி அவர்கள் உத்தரவின் பேரில் இன்று 27/04/2023 காலை 10 மணியளவில் ... Read More

காட்பாடியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.
அரசியல்

காட்பாடியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் தற்பொழுது 105 டிகிரி வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகின்றது பொதுமக்கள் வெயில் மற்றும் அனல் காற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஏதுவாக அதிமுக சார்பில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு ... Read More

கே.வி.குப்பம் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
அரசியல்

கே.வி.குப்பம் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தற்பொழுது 100 டிகிரி முதல் 105 டிகிரி வரை நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகி கொண்டு வருவதால் பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தங்கள் உடல்நிலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ... Read More

லத்தேரி பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
அரசியல்

லத்தேரி பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தற்பொழுது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு வருவதால் பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள பல்வேறு கட்சியினர் நீர் மோர் பந்தலை பொதுமக்களுக்காக திறந்து வருகின்றனர்.   இதனை ... Read More

பாபநாசத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் காமராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
அரசியல்

பாபநாசத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் காமராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

கோடைகால தண்ணீர் பந்தல் காமராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார். தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளரும், திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளரும்,   ... Read More