Tag: தந்தை பெரியார் 49 வது ஆண்டு நினைவு நாள்
கோவில்பட்டி அருகே பெரியாரின் திருவுருவச்சிலைக்கு மதிமுக கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே கீழப்பாண்டவர்மங்கலத்தில் உள்ள பெரியாரின் திருவுருவச்சிலைக்கு மதிமுக கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். தந்தை பெரியாரின் நினைவு நாளை ... Read More
தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே பெரியாரின் திருவுருவச்சிலைக்கு திமுக கட்சியினர் மரியாதை.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே கீழப்பாண்டவர் மங்கலத்தில் உள்ள பெரியாரின் திருவுருவச்சிலைக்கு திமுக கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More
பெரியாரின் 48 வது நினைவு நாள் அவரது திருவுருவச் சிலைக்கு அரசியல்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தந்தை பெரியாரின் 48 வது நினைவுநாளை முன்னிட்டு சனிக்கிழமை குத்தாலம் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு அரசியல்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் கழக உயர்நிலை செயல் ... Read More
பெரியார் 49 வது நினைவு தினம்
தந்தை பெரியார் 49 வது நினைவு நாளை முன்னிட்டு சனிக்கிழமை குத்தாலம் கடை வீதியில் பெரியார் சிலைக்கு ச.முருகய்யன் குத்தாலம் ஒன்றிய செயலாளர் தலைமையில் மாலை அனுவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் குத்தாலம் ... Read More
திமுக நல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் தந்தை பெரியாரின் 49 ஆவது நினைவு நாளில் அனுசரிப்பு.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த ஐவதக்குடி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ஈ.வெ.ராமசாமியின் 49 வது நினைவு நாளை முன்னிட்டு அவரின் திரு உருவ சிலைக்கு திமுக நல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்க. ... Read More
ராமர் பாலம் இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என பாஜக அமைச்சரே கூறிய நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென வீரமணி பேட்டி.
ராமர் பாலம் இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என பாஜக அமைச்சரே கூறிய நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் கிளர்ச்சி செய்ய வேண்டும் - தி.க ... Read More