BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: முப்பெரும் விழா நடத்த முடிவு !
வேலூர்

வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: முப்பெரும் விழா நடத்த முடிவு !

வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது .கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் தி .அ.முகமது சகி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும் ,அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவுமான ஏ.பி. நந்தகுமார் கலந்துகொண்டு ... Read More

தேவகோட்டை டவுனில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நர்சிங் கல்லூரி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது.
சிவகங்கை

தேவகோட்டை டவுனில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நர்சிங் கல்லூரி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது.

தேவகோட்டை டவுனில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நர்சிங் கல்லூரி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது.   ராமநாதபுரம் மாவட்ட, ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த ஜான் உத்தமநாதன் என்பவரும் அவரது மனைவியான முப்பையூர் அரசு ... Read More

திருச்சி திருவெறும்பூரில் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு மாணவர்கள் சைக்கிள் பேரணி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா
திருச்சி

திருச்சி திருவெறும்பூரில் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு மாணவர்கள் சைக்கிள் பேரணி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா

மறைந்த குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள தனியார் கல்வி ... Read More

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலை நிர்வாகம் தங்களை மிரட்டுவதாக வடமாநிலத்தவர் வெளியிட்ட வீடியோ வைரல்.
திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலை நிர்வாகம் தங்களை மிரட்டுவதாக வடமாநிலத்தவர் வெளியிட்ட வீடியோ வைரல்.

பணி பாதுகாப்பு வழங்க வேண்டி தமிழக முதல்வருக்கு கோரிக்கை.   கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் வினோ மெக்கானிக் எனப்படும் காற்றாலை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ... Read More

வேலூரில் இருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
விழுப்புரம்

வேலூரில் இருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் சேவை 5ம் தேதி நடைபெறுகிறது. எனவே பக்தர்கள் வசதிக்காக வேலூர் அரசு போக்குவரத்து கழகத்தின் மண்டலம் சார்பில் வேலூர் ... Read More

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கான குறைகேட்பு கூட்டத்தில் குடியாத்தம் பிரவீன் குமார் மனு!
வேலூர்

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கான குறைகேட்பு கூட்டத்தில் குடியாத்தம் பிரவீன் குமார் மனு!

வேலூர் மாவட்டம், குடியாத்தம், சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தி.பிரவீன்குமார், த/பெ. லேட்.ஆ. திருமணி, எண்.286/135, பேர்ணாம்பட்டு ரோடு பகுதியில் வசிக்கிறார்.   இவர் மேற்படி முகவரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது தாத்தா தியாகி ... Read More

அரசியலில் முதல் வகுப்பில் விஜய் உள்ளார், முதல் வகுப்பில் தேர்ச்சி பெறட்டும் பின்னர் பார்க்கலாம் என தமிழக வெற்றிக் கழக நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி பேட்டி
அரசியல்

அரசியலில் முதல் வகுப்பில் விஜய் உள்ளார், முதல் வகுப்பில் தேர்ச்சி பெறட்டும் பின்னர் பார்க்கலாம் என தமிழக வெற்றிக் கழக நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி பேட்டி

அரசியலில் முதல் வகுப்பில் விஜய் உள்ளார், முதல் வகுப்பில் தேர்ச்சி பெறட்டும் பின்னர் பார்க்கலாம் என தமிழக வெற்றிக் கழக நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் ... Read More

வானகிரி மீனவ கிராமத்தில் சர்வதேச வெப்ப மண்டல தின விழிப்புணர்வு பேரணி-பயிற்சி முகாம்-மாணவர்கள்,கிராம மக்கள் பங்கேற்பு
தமிழ்நாடு

வானகிரி மீனவ கிராமத்தில் சர்வதேச வெப்ப மண்டல தின விழிப்புணர்வு பேரணி-பயிற்சி முகாம்-மாணவர்கள்,கிராம மக்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகேயுள்ள வானகிரி மீனவ கிராமத்தில் சர்வதேச வெப்ப மண்டல தினம் நியூஸ் தொண்டு அமைப்பு(கொல்கத்தா) சார்பில் அமைப்பின் திட்ட மேலாளர் கெனி ஜே நியூபோர்ட் தலைமையில் நடைப்பெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ... Read More

தரங்கம்பாடி அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ மருத்துவதி அம்பிகா சமேத ஸ்ரீ மிருகண்டேஸ்வர சுவாமி ஸ்ரீ மார்க்கண்டேயர் கோவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தருமபுர ஆதீனம் மடாதிபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறை

தரங்கம்பாடி அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ மருத்துவதி அம்பிகா சமேத ஸ்ரீ மிருகண்டேஸ்வர சுவாமி ஸ்ரீ மார்க்கண்டேயர் கோவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தருமபுர ஆதீனம் மடாதிபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா டீ.மணல்மேடு கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மருத்துவதி அம்பிகா சமேத ஸ்ரீ மிருகண்டேஸ்வர சுவாமி ஸ்ரீ மார்க்கண்டேயர் ஆலயம் உள்ளது. இக்கோவிலில், ஸ்ரீ மிருகண்டு மகரிஷி பிள்ளை ... Read More

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒரேநாளில் இரண்டரை கோடி ரூபாய்க்கு மறைமுக ஏலத்தில் பருத்தி கொள்முதல்:- அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.7,777-க்கு விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி
மயிலாடுதுறை

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒரேநாளில் இரண்டரை கோடி ரூபாய்க்கு மறைமுக ஏலத்தில் பருத்தி கொள்முதல்:- அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.7,777-க்கு விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இரண்டாவது வாரமாக பருத்தி மறைமுக ஏலம் இன்று நடைபெற்றது. இந்த மறைமுக ஏலத்தில் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.7,777-க்கும், குறைந்தபட்ச விலையாக ... Read More