Tag: தமிழ்நாடு அரசு
டாஸ்மாக் மதுவுக்கு குடோன்கள் கட்டி பாதுகாப்பு அளிக்கும் அதிகாரிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் குடோன்கள் இன்றி நெல்மணிகள் மழையில் நனையும் அவலம்
கன்னியாகுமரி மாவட்டம் டாஸ்மாக் மதுவுக்கு குடோன்கள் கட்டி பாதுகாப்பு அளிக்கும் அதிகாரிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் குடோன்கள் இன்றி நெல்மணிகள் மழையில் நனையும் அவலம் பருவ கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததாக கூறி ஏமாற்றிய ... Read More
பேராவூரணியில்: பட்டா மாற்றம் செய்து தர ரூ. 2,500 கையூட்டுப் பெற்ற கிராம நிர்வாக அதிகாரி கண்ணன் விஜிலென்ஸ் போலீசாரால் கைது
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதி ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது கசாலி (வயது 50). இவர் தனது நிலப் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று 19ஆம் தேதி விண்ணப்பித்துள்ளார். ... Read More
காட்பாடி அடுத்த சொரக்கால்பட்டில் 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு: விசிக மாவட்ட செயலாளர் பிலிப் தலைமையில் அறப்போராட்டம்: சமரசம் பேசிய வட்டாட்சியர்!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சொரக்கால்பட்டில் 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்த்து பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம். இதுகுறித்த தகவல் அறிந்த விசிக வேலூர் மாவட்ட செயலாளர் பிலிப் தலைமையில் சம்பவ ... Read More
புகார்தாரர்களை அலைக்கழிக்கும் வெயிலூர் காக்கிகள்! அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி!
மருத்துவம் மற்றும் மின்சார துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். மருத்துவரான அவரது மனைவியை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை கே.கே நகர், 45-வது ... Read More
காணவில்லை !! காணவில்லை !!!!!!நீர்வரத்து குளம், குளம் புறம்போக்கை ஆக்கிரமிப்பு செய்யும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் !
குளம் புறம்போக்கை ஆக்கிரமிப்பு செய்யும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ! காணவில்லை!! , காணவில்லை!!! வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், கனிக்கனியான் ஊராட்சி, கனிக்கனியான் குளம் புறம்போக்கு அருகில் நீர்பிடிப்பு பகுதி உள்ளது. ... Read More
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் துப்பாக்கிகளை கட்டாயம் வைத்திருக்க திருச்சி காவல் ஆணையர் காமினி போட்ட உத்தரவு
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் துப்பாக்கிகளை கட்டாயமாக வைத்துக் கொள்ள திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி, ஐபிஎஸ்., உத்தரவு பிறப்பித்துள்ளார். திருச்சி மாநகர காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு கட்டாயமாக ... Read More
காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் கட்டப்பட்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறக்கப்படுவது எப்போது?
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், சேர்க்காட்டில் 350 படுக்கைளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா காண தயாராக உள்ளது. இந்நிலையில் இந்த மருத்துவமனையை திறப்பது எப்போது? மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு ... Read More
பசுமாத்தூர் ஊராட்சியில் சாக்கடை கழிவுகளை வெறும் கைகளால் அப்புறப்படுத்தும் துப்புரவு ஊழியர்கள்
வேலூர் மாவட்டம், பசுமாத்தூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் கிராமத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது குப்பைகள் மற்றும் சாக்கடைகளில் இருந்து அப்புறப்படுத்தப்படும் கழிவுகளை கையுறைகளை கொண்டு செய்யாமல் வெறும் கைகளால் அந்த கழிவுகளை ... Read More
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்.
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணனின் உத்தரவின் பேரில், பொதுமக்கள் குறைதீர்வு நாள் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு மனு நாளில் பொதுமக்கள் தங்கள் குறைகளை ... Read More