BREAKING NEWS

Tag: தமிழ்நாடு அரசு

காட்பாடி வள்ளிமலை ரோட்டில் பல மாதங்களுக்கும் மேலாக குப்பைகளை அப்புறப்படுத்தாத அவலம்!
வேலூர்

காட்பாடி வள்ளிமலை ரோட்டில் பல மாதங்களுக்கும் மேலாக குப்பைகளை அப்புறப்படுத்தாத அவலம்!

வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலத்திற்கு உட்பட்டது வள்ளிமலை சாலை. இந்த வள்ளிமலை சாலையில் பாரதி ஐடிஐ அருகில் உள்ள கல்லறையின் சுற்றுச்சூழல் அருகில் குப்பைகளை திறந்த வெளியில் கொட்டி விட்டு பல விஷமிகள் ... Read More

பணியின்போது உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் இணைந்து நிதி உதவி
திண்டுக்கல்

பணியின்போது உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் இணைந்து நிதி உதவி

சென்னையில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு சக காவலர்கள் சார்பில் திரட்டிய ரூ.25,56,000 நிதி உதவி திண்டுக்கல் மாவட்ட எஸ்பி முன்னிலையில் வழங்கப்பட்டது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த நித்யா கடந்த ... Read More

காட்பாடியில் 72 வது கூட்டுறவு வார விழா!
வேலூர்

காட்பாடியில் 72 வது கூட்டுறவு வார விழா!

வேலூர் காட்பாடி ரங்காலயா திருமண மண்டபத்தில் கூட்டுறவுத்துறைவேலூர் மாவட்டம் சார்பில் மாவட்ட அளவிலான 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2025 மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ... Read More

ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் நவம்பர்-18ல் அடையாள வேலைநிறுத்த போராட்ட பிரச்சார இயக்கம்!
வேலூர்

ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் நவம்பர்-18ல் அடையாள வேலைநிறுத்த போராட்ட பிரச்சார இயக்கம்!

காட்பாடி, காங்கேயநல்லூர், பள்ளிகொண்டா பள்ளிகள், அரசு அலுவலகங்களில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் நவம்பர்-18ல் அடையாள வேலைநிறுத்த போராட்ட பிரச்சார இயக்கம்! ஜேக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் நடைமுறைபடுத்த ... Read More

பாலாற்றில் பலவித கோளாறு வேலூர் மாநகராட்சி குப்பைகழிவுகளை கொட்டுவதை கண்டுகொள்ளாத சுகாதார அலுவலர்
வேலூர்

பாலாற்றில் பலவித கோளாறு வேலூர் மாநகராட்சி குப்பைகழிவுகளை கொட்டுவதை கண்டுகொள்ளாத சுகாதார அலுவலர்

பாலாறில் பலவித கோளாறு.. வேலூர் மாவட்டத்தில் பாய்ந்து செல்லும் பாலாற்றில் பலவித கோளாறுகள் இருந்து வருகின்றன. இதை யாரும் தீர்த்தப்பாடு இல்லை. அரசும் கண்டு கொள்ளவில்லை, அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இதனால் பரிதாப ... Read More

வேலூர் மாவட்டத்தில் வாக்கு 3.50 லட்சம் விண்ணப்ப படிவங்கள் விநியோகம்
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் வாக்கு 3.50 லட்சம் விண்ணப்ப படிவங்கள் விநியோகம்

வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் வீடு வீடாக சென்று 3.50 லட்சம் விண்ணப்ப படிவங்கள் விநியோகம்: மாவட்ட ஆட்சியர் தகவல்!   வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று ... Read More

நான்குவழிச் சாலை பணித் தொடக்க விழா: அமைச்சர் எ. வ. வேலு பங்கேற்பு!
வேலூர்

நான்குவழிச் சாலை பணித் தொடக்க விழா: அமைச்சர் எ. வ. வேலு பங்கேற்பு!

திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, கெங்கநல்லூர் ஊராட்சி கிராமத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் அப்துல்லாபுரம், ஆசானப்பட்டு, ஆலங்காயம், திருப்பத்தூர் சாலையில் ... Read More

கடையநல்லூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் பாரதபிரதமர் மோடியின் உருவப்படத்தை அகற்றியது
Uncategorized

கடையநல்லூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் பாரதபிரதமர் மோடியின் உருவப்படத்தை அகற்றியது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் பாரத பிரதமர் உருவப்படத்தை வைக்க வலியுறுத்தி 2 பெண் கவுன்சிலர் உட்பட மூன்று கவுன்சிலர்கள் நள்ளிரவு வரை கிட்டத்தட்ட 14 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம் ... Read More

தென்காசி வரும் முதல்வர் சுரண்டையில் அரசு பஸ் டெப்போ அமைக்க அடிக்கல் நாட்டுவாரா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு 
தென்காசி

தென்காசி வரும் முதல்வர் சுரண்டையில் அரசு பஸ் டெப்போ அமைக்க அடிக்கல் நாட்டுவாரா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு 

தென்காசி மாவட்டத்தின் மைய பகுதியில் மிக முக்கியமான வர்த்தக நகரமாக அமைந்திருப்பது சுரண்டை நகராட்சி ஆகும் சுரண்டையை சுற்றி உள்ள சுமார் 40 ஊராட்சிகளை சேர்ந்த 250க்கும் அதிகமான கிராம மக்கள் தங்களின் மருத்துவம், ... Read More

காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: கட்டமைப்பு வசதிகள் எப்போது தான் சாத்தியமாகும்?
அரசியல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: கட்டமைப்பு வசதிகள் எப்போது தான் சாத்தியமாகும்?

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்கள் அறுவடை செய்து, கொண்டு வந்த 4 லட்சத்துக்கும் கூடுதலான நெல் மூட்டைகள் 10 நாள்களுக்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இவை தவிர ... Read More