BREAKING NEWS

Tag: தமிழ்நாடு அரசு

ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்போட்டோர் நலத்துறை கல்வித்துறை பணியாளர்கள் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது,
திருவள்ளூர்

ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்போட்டோர் நலத்துறை கல்வித்துறை பணியாளர்கள் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் அருணன் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்போட்டோர் நலத்துறை கல்வித்துறை பணியாளர்கள் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது, இதில் ஒவ்வொறு துறையில் ... Read More

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை ஒட்டி  மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால்  புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை  போட்டுச் செல்கின்றன.
திருவள்ளூர்

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை ஒட்டி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டுச் செல்கின்றன.

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை ஒட்டி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டுச் செல்கின்றன.   2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ... Read More

பாராளுமன்ற தேர்தலையொட்டி  நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில்  42 குழுக்கள் அமைப்பு
நாமக்கல்

பாராளுமன்ற தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 42 குழுக்கள் அமைப்பு

பாராளுமன்ற தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 42 குழுக்கள் அமைப்பு மாவட்ட ஆட்சியர் தகவல் நாமக்கல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் – 2024 முன்னிட்டு பறக்கும் படைக்கு ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ... Read More

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவிலில் மயானக்கொல்லை மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று
அரியலூர்

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவிலில் மயானக்கொல்லை மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவிலில் மயானக்கொல்லை மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று   அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாண்டனேரிக்கரையில் ஸ்ரீ பால ... Read More

தேமுதிக ஈரோடு பாராளுமன்ற பொறுப்பாளர் நியமனம்
ஈரோடு

தேமுதிக ஈரோடு பாராளுமன்ற பொறுப்பாளர் நியமனம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களால் ஈரோடு பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராக நியமிக்கபட்ட கழக மகளிர் அணி துணை செயலாளர் வனிதா துரை மற்றும் கலை இலக்கிய அணி துணை ... Read More

ஆத்தூர்- சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ராமன் தலைமையில் பூமி பூஜை நிகழ்வு.
திண்டுக்கல்

ஆத்தூர்- சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ராமன் தலைமையில் பூமி பூஜை நிகழ்வு.

மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க. தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜயா ஐ.பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ .பெ செந்தில்குமார் அவர்களின் சீரிய முயற்சியால் இன்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் ... Read More

பலூன்களை காற்றில் பறக்கவிட்டு தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்ட திமுக அரசை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய் துறை அலுவலர்
மயிலாடுதுறை

பலூன்களை காற்றில் பறக்கவிட்டு தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்ட திமுக அரசை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய் துறை அலுவலர்

பலூன்களை காற்றில் பறக்கவிட்டு தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்ட திமுக அரசை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்:- ... Read More

அரியலூர் தமிழர் மீனவர்கள் தாக்கப்படுவது கண்டித்து காங்கிரஸ் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம்.
அரியலூர்

அரியலூர் தமிழர் மீனவர்கள் தாக்கப்படுவது கண்டித்து காங்கிரஸ் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் காமராஜர் சிலை முன்பாக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக மீனவர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமைகளையும் உடைமைகளையும் பாதுகாக்க தவறிய பாஜக ... Read More

குமாரபாளையம் புதிய தாலுக்கா அலுவலக கட்டிடம் தமிழக முதல்வர்  காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் .
நாமக்கல்

குமாரபாளையம் புதிய தாலுக்கா அலுவலக கட்டிடம் தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் .

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கி வந்தது குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் குமாரபாளையம் நகராட்சி ... Read More

மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்திக்கு 64வது மௌன அஞ்சலி ஊர்வல பேரணியை நடத்திய தேமுதிகவினர்.
ராணிப்பேட்டை

மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்திக்கு 64வது மௌன அஞ்சலி ஊர்வல பேரணியை நடத்திய தேமுதிகவினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக மறைந்த திரைப்பட நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவருமான் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய மறைவையொட்டி 64-வது நினைவு ... Read More