Tag: தமிழ்நாடு அரசு
மகளிருக்கான விடியல் பயணத்திட்டம் மலைப்பகுதிகளுக்கான நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல், கொல்லிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கான விரிவாக்க துவக்க விழா
மகளிருக்கான விடியல் பயணத்திட்டம் மலைப்பகுதிகளுக்கான நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல், கொல்லிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கான விரிவாக்க துவக்க விழா இன்று உதகை மத்திய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ... Read More
ஆண்டிபட்டி அருகே ஸ்ரீரங்கபுரத்தில் ஸ்ரீ விநாயகர்,பகவதி அம்மன்,முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது .
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஸ்ரீரங்கபுரத்தில் பழமையான விநாயகர் பகவதியம்மன் , முத்தாலம்மன் கோவில்களின் கும்பாபிஷேகம் ஒரேநேரத்தில் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல்நாளான நேற்று மாலை கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது .பின்னர் இன்று ... Read More
பழங்குடி கிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் முறைகேடு செய்து ஏமாற்றிய வனத்துறை ஊழியர்கள் இடைத்தரகர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை காலம் தாமதிக்காமல் எடுத்திட வேண்டும்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்ளிட்ட புளியாளம், நாகம்பள்ளி, மண்டக்கரை, முதுகுளி பகுதிகளில் சுமார் 250 பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் பழங்குடி கிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் முறைகேடு செய்து ... Read More
அருள் மிகு முத்து மாரியம்மன் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு….
ஈரோடு திருநகர் காலனி பம்பிங் ஸ்டேஷன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கன்னிமா கருப்பண்ண சுவாமி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தனம் மற்றும் வர்ண வேலை திருப்பணிகள் செய்து திருக்குட நன்னீராட்டு ... Read More
நெமிலி அடுத்த திருமால்பூர் அஞ்சனாச்சி அம்பாள் உடனுறை மணிகண்டேஸ்வரர் கோவில் மாசி மாத தேரோட்டம்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் பள்ளி மாணவர்கள் கிராம பொதுமக்கள் என அனைவரும் ஒன்றாக சேர்ந்து வளம் பிடித்து அரோகரா அரோகரா என்ற கோஷத்துடன் இழுத்துச் சென்ற தேரோட்டம் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் ... Read More
உங்களைத் தேடி உங்கள் ஊரில்” முகாமில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்
மாணவர்களுக்கு குறைந்தபட்சம் படிக்கக் கூட கற்றுத் தரவில்லை , மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் நடைபெறும் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" முகாமில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்:- ... Read More
திருச்செங்கோடு நகராட்சி பகுதி ராஜலிங்கம் பேட்டையில் மின் கசிவால் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள்
திருச்செங்கோடு நகராட்சி பகுதி ராஜலிங்கம் பேட்டையில் மின் கசிவால் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதம் கேஸ் சிலிண்டர்வெடித்ததால் வீட்டின் பக்கவாட்டு சுவர் ... Read More
ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது பணம் பிடுங்குவதை பள்ளி மாணவர்கள் தத்ரூப நாடகமாக நடத்திக் காட்டிய நிகழ்வு
திருவள்ளூர் அருகே இயங்கி வரும் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது பணம் பிடுங்குவதை பள்ளி மாணவர்கள் தத்ரூப நாடகமாக நடத்திக் காட்டிய நிகழ்வும், ... Read More
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு பள்ளி கட்டடங்களை திறந்து வைப்பது தொடர்ந்து…
நீலகிரி மாவட்டம் மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 3.52 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டிடங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா, மாவட்ட முதன்மை கல்வி ... Read More
சாலைகளில், விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
சென்னை எல்லைக்கு உட்பட்ட சாலைகளில், விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்யவும், ஒரு வழிப்பாதை, புதிய வேக வரம்புகள் போன்ற பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுமக்களுக்கு போக்குவரத்தை பற்றி ... Read More