BREAKING NEWS

Tag: தமிழ்நாடு அரசு

பழங்குடி கிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் முறைகேடு செய்து ஏமாற்றிய வனத்துறை ஊழியர்கள் இடைத்தரகர்கள் மீது சட்டப்படியான  நடவடிக்கை காலம் தாமதிக்காமல் எடுத்திட வேண்டும்.
அரசியல்

பழங்குடி கிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் முறைகேடு செய்து ஏமாற்றிய வனத்துறை ஊழியர்கள் இடைத்தரகர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை காலம் தாமதிக்காமல் எடுத்திட வேண்டும்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்ளிட்ட புளியாளம், நாகம்பள்ளி, மண்டக்கரை, முதுகுளி பகுதிகளில் சுமார் 250 பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் பழங்குடி கிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் முறைகேடு செய்து ... Read More

அருள் மிகு முத்து மாரியம்மன் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு….
ஆன்மிகம்

அருள் மிகு முத்து மாரியம்மன் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு….

ஈரோடு திருநகர் காலனி பம்பிங் ஸ்டேஷன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கன்னிமா கருப்பண்ண சுவாமி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தனம் மற்றும் வர்ண வேலை திருப்பணிகள் செய்து திருக்குட நன்னீராட்டு ... Read More

நெமிலி அடுத்த திருமால்பூர் அஞ்சனாச்சி அம்பாள் உடனுறை மணிகண்டேஸ்வரர் கோவில் மாசி மாத தேரோட்டம்
ஆன்மிகம்

நெமிலி அடுத்த திருமால்பூர் அஞ்சனாச்சி அம்பாள் உடனுறை மணிகண்டேஸ்வரர் கோவில் மாசி மாத தேரோட்டம்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் பள்ளி மாணவர்கள் கிராம பொதுமக்கள் என அனைவரும் ஒன்றாக சேர்ந்து வளம் பிடித்து அரோகரா அரோகரா என்ற கோஷத்துடன் இழுத்துச் சென்ற தேரோட்டம் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் ... Read More

உங்களைத் தேடி உங்கள் ஊரில்” முகாமில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்
இந்தியா

உங்களைத் தேடி உங்கள் ஊரில்” முகாமில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்

மாணவர்களுக்கு குறைந்தபட்சம் படிக்கக் கூட கற்றுத் தரவில்லை , மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் நடைபெறும் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" முகாமில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்:- ... Read More

திருச்செங்கோடு நகராட்சி பகுதி ராஜலிங்கம் பேட்டையில் மின் கசிவால் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள்
நாமக்கல்

திருச்செங்கோடு நகராட்சி பகுதி ராஜலிங்கம் பேட்டையில் மின் கசிவால் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள்

திருச்செங்கோடு நகராட்சி பகுதி ராஜலிங்கம் பேட்டையில் மின் கசிவால் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதம் கேஸ் சிலிண்டர்வெடித்ததால் வீட்டின் பக்கவாட்டு சுவர் ... Read More

ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது பணம் பிடுங்குவதை பள்ளி மாணவர்கள்   தத்ரூப நாடகமாக நடத்திக் காட்டிய நிகழ்வு
தலைப்பு செய்திகள்

ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது பணம் பிடுங்குவதை பள்ளி மாணவர்கள் தத்ரூப நாடகமாக நடத்திக் காட்டிய நிகழ்வு

திருவள்ளூர் அருகே இயங்கி வரும் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது பணம் பிடுங்குவதை பள்ளி மாணவர்கள் தத்ரூப நாடகமாக நடத்திக் காட்டிய நிகழ்வும், ... Read More

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு பள்ளி கட்டடங்களை திறந்து வைப்பது தொடர்ந்து…
அரசியல்

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு பள்ளி கட்டடங்களை திறந்து வைப்பது தொடர்ந்து…

நீலகிரி மாவட்டம் மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 3.52 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டிடங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா, மாவட்ட முதன்மை கல்வி ... Read More

சாலைகளில், விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
சென்னை

சாலைகளில், விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

சென்னை எல்லைக்கு உட்பட்ட சாலைகளில், விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்யவும், ஒரு வழிப்பாதை, புதிய வேக வரம்புகள் போன்ற பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுமக்களுக்கு போக்குவரத்தை பற்றி ... Read More

குறிஞ்சி நில மக்கள் முன்னேற்ற கழக  இந்து மலைக்குறவர் எஸ்.டி.ஜாதி சான்றிதழ் வழங்க கோரி மனு
அரசியல்

குறிஞ்சி நில மக்கள் முன்னேற்ற கழக இந்து மலைக்குறவர் எஸ்.டி.ஜாதி சான்றிதழ் வழங்க கோரி மனு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த குறிஞ்சி நில மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இந்து மலைக்குறவர் எஸ்.டி.ஜாதி சான்றிதழ் வழங்க மறுப்பதாகவும் சாதி சான்றிதழ் வழங்க கோரி 100க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்:   ... Read More

பாபநாசம்  அருகே 4 நாட்களாக குடிநீர் வராததால் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
அரசியல்

பாபநாசம் அருகே 4 நாட்களாக குடிநீர் வராததால் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதிகோவில் சவேரியார் மற்றும் அந்தோணியார் கோவில் தெருவில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், மோட்டார் பழுது காரணமாக நான்கு நாட்களாக குடிநீர் வராததால் அப்பகுதி ... Read More