Tag: தமிழ்நாடு காவல்துறை பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை பொன் விழா
கடலூர்
பெண் காவலர்கள் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா சென்னை முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பேரணி.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் தமிழ்நாடு காவல்துறையில் முதன்முதலாக பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை பொன் விழாவாக கொண்டாடும் வகையில் சென்னை முதல் கன்னியாகுமரி சைக்கிள் பேரணி நடைபெற்று வருகிறது. ... Read More