Tag: தமிழ்நாடு யாதவ மகாசபை
திருநெல்வேலி
நெல்லையில் விவசாயி ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து தமிழ்நாடு யாதவ மகா சபையினர்.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த மாயாண்டி விவசாயி அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது நேற்று படுகொலை செய்யப்பட்டார் . இவரது உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ... Read More