Tag: தமிழ்நாடு
அதிகரிக்கும் ரேபிஸ் தொற்று… அஞ்சு கிராமம் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பின்றி பொதுமக்கள் அச்சம்
அஞ்சு கிராமம் பேருந்து நிலையத்தில் தெரு நாய்கள் அதிகம் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான பேருந்து நிலையங்களில் ஒன்றான அஞ்சு கிராமம் பேருந்து நிலையத்தில், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் பள்ளி ... Read More
ஓரணியில் தமிழ்நாடு: ஊரீஸ் கல்லூரியில் திமுக துண்டு பிரசுரங்கள் விநியோகம்!
வேலூர் ஊரீஸ் கல்லூரியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னெடுப்பில் ஓர் அணியில் தமிழ்நாடு என்ற துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சி வேலூர் மாநகர மாணவரணி சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வேலூர் மாநகர ... Read More
பேரணாம்பட்டு அடுத்த சின்னதாமல்செருவில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா சின்னதாமல்செருவு ஊராட்சி சாந்தி ஜீவா திருமண மண்டபத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு பேரணாம்பட்டு தாசில்தார் கே. ராஜ்குமார் தலைமை தாங்கினார். குடியாத்தம் தொகுதி ... Read More
குவைத்துக்கு வேலைக்கு சென்ற தனது கணவர் காணவில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு அளித்துள்ளார்
தூத்துக்குடி மாவட்டம். கயத்தாறு தாலுகா, செட்டி குறிச்சி கிராமம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மகேந்திரன் மனைவி ம.ஈஸ்வரி என்பவர் தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: எனது ... Read More
பொதுமக்களிடம் திமுகவினர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் சட்டவிரோதமாக ஆதார் விபரங்களை சேகரிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை அமர்வில் மனுத்தாக்கல்
பொதுமக்களிடம் திமுகவினர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் சட்டவிரோதமாக ஆதார் விபரங்களை சேகரிப்பது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமை செயல் அதிகாரி விசாரணை நடத்தி, திமுக பொதுச்செயலர் மீது சட்டப்படி நடவடிக்கை ... Read More
அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் வேலை தன் உயிருக்கு ஆபத்து
கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் அடுத்த கண்ணம்பதி பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர், அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிப்பு - டிசைன் மற்றும் மருத்து பிரிவிலும் 13ஆண்டுகள் பணிபுரிந்து ... Read More
தோவாளை பகுதியில் தெரு நாய்கள் தொல்லை
தெரு நாய்கள் தொல்லை தற்போது அதிகரித்துள்ளது, இதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர், தெரு நாய்க்கடியால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது, எனவே தோவாளை அம்மன் கோவில் தெரு, சுடர் நகர் பகுதியில் தெரு நாய்கள் ... Read More
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் (சென்னை தலைமை அலுவலகம் மற்றும் கன்னியாகுமரி படகு துறை) பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் ... Read More
குடியாத்தம் பகவதிராஜிடமிருந்து நகை ,பணத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் செருவங்கி நகராட்சி தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் நாகலக்ஷ்மி. இவரது பள்ளியில் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் பகவதிராஜ் என்பவர் தான் இந்திய ராணுவத்தில் வேலை செய்து ... Read More
ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் குற்றாலம் மெயின் அருவி பகுதி.
குற்றால மெயின் அருவியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் குளிக்க மூன்றாவது நாளாக தடை நீட்டிப்பு... ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் குற்றாலம் மெயின் அருவி பகுதி தென்காசி மாவட்டம் ... Read More