Tag: தமிழ்நாடு
ஸ்ரீ அழகியநாயகி அம்பாள் திருக்கோவில் 32 வது ஆண்டு பௌர்ணமி பூஜை
தென்காசி மாவட்டம் இ லத்தூர் அருள்மிகு ஸ்ரீ அழகியநாயகி அம்பாள் திருக்கோவில் 32 வது ஆண்டு பௌர்ணமி பூஜை 14 வது ஆண்டு முளைப்பாரி திருவிழா நிகழும் மங்களகரமான 1200 ஆம் ஆண்டு விஷ்வா ... Read More
கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி பள்ளி மாணவர்களுக்கு பரிசு
முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சாதனையாளர் மாணவர்களுக்கு பரிசு தொகையினை ... Read More
வேலூர் சிஎம்சி மருத்துவமனை ஃபெடரல் வங்கி ஹார்மிஸ் நினைவு அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
வேலூர் CMC , ஃபெடரல் வங்கி ஹார்மிஸ் நினைவு அறக்கட்டளையுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 'சஞ்சீவனி: புற்றுநோய்க்கு எதிரான ஐக்கியம்' என்ற CSR முயற்சியின் மூலம் வரவிருக்கும் மருந்தியல் கல்லூரி மற்றும் மேம்படுத்தப்பட்ட புற்றுநோய் சிகிச்சையை ... Read More
கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123 அது பிறந்தநாள் விழா – கோவில்பட்டி அருகே திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி அருகே அகிலாண்டபுரம் கிராமத்தில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123 அது பிறந்தநாள் விழா திமுக சார்பில் கொண்டாடப்பட்டது, அமைந்துள்ள கர்மவீரர் காமராஜரின் திருவுருவ சிலைக்கு திமுக முன்னாள் மாவட்ட ... Read More
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள், அவா்களின் தற்போதைய ... Read More
தீண்டாமை தடுப்பு சுவர் எழுப்பி வருவது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வட்டம் பகுதியைச் சேர்ந்த கோபி த/பெ. கோவிந்தன். பல்லலகுப்பம் கிராமம் மற்றும் அஞ்சல் மேல்பட்டி வழி என்ற பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 22 /05/ 2013இல் கிரையம் பெற்றார். ... Read More
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி நிதி தணிக்கை துறை சார்பில் மாநிலம் தழுவிய கருப்பு பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம்
கலந்தாய்வின் மூலம் பணி அமர்த்தப்பட்ட பணியிடங்களில் பணி செய்ய அனுமதிக்காததை கண்டிப்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி நிதி தணிக்கை துறை சார்பில் மாநிலம் தழுவிய கருப்பு பட்டை அணிந்து பணி ... Read More
வைகோ மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பத்திரிகை ஆசிரியர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கம் நிர்வாகிகள்.
வைகோ மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பத்திரிகை ஆசிரியர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கம் நிர்வாகிகள். நன்றி மறந்த வைகோ, குண்டர்களை வைத்து பத்திரிகையாளர்களை தாக்கியதால் கைது செய்யப்பட வேண்டும். நன்றி ... Read More
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது
லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தார் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான ... Read More
கழுகுமலை ஸ்ரீ கழுகாசல மூர்த்தி திருக்கோயில் வருசாபிஷேகத்தை முன்னிட்டு. ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்
கோவில்பட்டி அருகே கழுகுமலை ஸ்ரீ கழுகாசல மூர்த்தி திருக்கோயில் வருசாபிஷேகத்தை முன்னிட்டு.. கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதம் மற்றும் 47வது அன்னதானம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ... Read More