BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

திமுகவின் பெயரைச் சொல்லி அணைக்கட்டு பகுதியில் கிராம உதவியாளர் அட்டூழியம்: கண்டுகொள்ளாத வருவாய்த்துறை அதிகாரிகள்!
குற்றம்

திமுகவின் பெயரைச் சொல்லி அணைக்கட்டு பகுதியில் கிராம உதவியாளர் அட்டூழியம்: கண்டுகொள்ளாத வருவாய்த்துறை அதிகாரிகள்!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், பின்னத்துரையில் கிராம உதவியாளராக பணியாற்றுபவர் முருகன். இவர் கடந்த 12 ஆண்டுகளாக இதே கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார். குறிப்பாக திமுகவின் பெயரைச் சொல்லி பலரையும் மிரட்டி ... Read More

இரிடியம் மோசடி தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் இல்லத்தில் 10 மணிநேரம் நடந்த சி.பி.சி.ஐ.டி.சோதனை நிறைவு
ராணிப்பேட்டை

இரிடியம் மோசடி தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் இல்லத்தில் 10 மணிநேரம் நடந்த சி.பி.சி.ஐ.டி.சோதனை நிறைவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரிடியம் மோசடி தொடர்பான வழக்கில்  கணக்கில் வராத 3.19 லட்சம் ரொக்கம், பல லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல்.. இரிடியம் மோசடி தொடர்பான வழக்கு சம்பந்தமாக இன்று சி.பி.சி.ஐ.டி.போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் ... Read More

ரிசர்வ் வங்கி பெயரில் இரிடியம் பண மோசடி
திண்டுக்கல்

ரிசர்வ் வங்கி பெயரில் இரிடியம் பண மோசடி

தமிழகம் முழுவதும் 43 இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை திண்டுக்கல் டெய்சிராணி உட்பட 30 பேர் கைது இந்திய ரிசர்வ்வங்கியின் பேரில், போலியான ஆவணங்களை தயாரித்து, முறையாக பதிவு செய்யாமல் டிரஸ்ட்கள் நடத்தி, இரிடியம் ... Read More

காட்பாடி காந்தி நகரில் பெரியார் பிறந்த நாள் விழா: திமுகவினர் பங்கேற்பு!
வேலூர்

காட்பாடி காந்தி நகரில் பெரியார் பிறந்த நாள் விழா: திமுகவினர் பங்கேற்பு!

வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு காந்தி நகர் பகுதி திமுக செயலாளர் பொறியாளர் பரமசிவம் தலைமையில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ... Read More

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொள்ள திமுக எம்எல்ஏவுக்கு அழைப்பு மறுப்பு: விழாவில் கடிந்து கொண்ட எம்எல்ஏ, கலெக்டர் பரிதவிப்பு, மேயர் மௌனம்!
வேலூர்

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொள்ள திமுக எம்எல்ஏவுக்கு அழைப்பு மறுப்பு: விழாவில் கடிந்து கொண்ட எம்எல்ஏ, கலெக்டர் பரிதவிப்பு, மேயர் மௌனம்!

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்டது வேலூர் ஓட்டேரி பகுதி. இதில் வேலூர் மாநகராட்சி மண்டலம் 3, வார்டு 53 மற்றும் 57 ஆகிய வார்டுகளுக்கு வேலூர் ஓட்டேரி சுசி நாடார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் ... Read More

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
திண்டுக்கல்

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப் அவர்கள் உத்தரவின் படி திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் அவர்களின் ... Read More

திருவேங்கடத்தில்  அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்
அரசியல்

திருவேங்கடத்தில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

தென்காசி வடக்கு மாவட்டம் குருவிகுளம் மேற்கு ஒன்றியம் திருவேங்கடம் பேரூர் கழகத்தில் அதிமுக பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 117 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ ... Read More

சங்கரன்கோவிலில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை கூட்டம்
தென்காசி

சங்கரன்கோவிலில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை கூட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் உள்ள பாடா பிள்ளையார் கோவில் அருகே இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து ... Read More

புதிய நீதி கட்சி சார்பில் குடியாத்தத்தில் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா!
வேலூர்

புதிய நீதி கட்சி சார்பில் குடியாத்தத்தில் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா!

தமிழக முன்னாள் முதலமைச்சர், தென்னாட்டு காந்தி, பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு, புதிய நீதி கட்சியின் நிறுவனர், தலைவர் டாக்டர் ஏ. சி. சண்முகம் ஆணைக்கிணங்க, கட்சியின் செயல் தலைவர் ஏ. ... Read More

கோலியனூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ஜெயந்தி உறியடி உற்சவம்!
விழுப்புரம்

கோலியனூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ஜெயந்தி உறியடி உற்சவம்!

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ஜெயந்தி உறியடி உற்சவம் நடந்தது. இந்த உறியடி உற்சவத்தை முன்னிட்டு 14ஆம் தேதி மாலை 5 மணி அளவில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ... Read More