Tag: தமிழ்நாடு
யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் செஞ்சிக் கோட்டை சேர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி: அன்புமணி இராமதாஸ்
இந்தியாவில் மராத்தியர்களால் கட்டப்பட்ட 12 ராணுவ கோட்டைகள், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் செஞ்சிக் கோட்டையும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது வரவேற்க தக்கதாகும். தமிழ்நாட்டின் ஒரு வரலாற்று முக்கியத்துவம் ... Read More
கூட்டணி ஆட்சி – அமித் ஷா மீண்டும் திட்டவட்டம்
அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா மீண்டும் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ... Read More
காட்பாடி செங்குட்டை பகுதியில் 4வது வார்டில் தூர்ந்து போன வாய்க்கால்: நடவடிக்கை எடுக்காத கவுன்சிலர்: நாற்றம் எடுக்கும் படலம் தொடக்கம்!
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி 1வது மண்டலம், காட்பாடி 4வது வார்டு, செங்குட்டை புதுத்தெரு விரிவு பகுதியில் உள்ள சாக்கடை கழிவு நீர் செல்லும் வாய்க்கால் தூர்ந்து போய் கழிவுநீர் செல்ல ... Read More
10 வயது சிறுமிக்கு மது ஊற்றி பாலியல் கொடுமை..! தாய், தாயின் முன்னாள் காதலன் அதிரடி கைது.
10 வயது சிறுமிக்கு தாயும், அவரது காதலனும் மது குடித்து விட்டு, கண்ட இடங்களிலெல்லாம் முத்தம் கொடுத்துள்ளனர். இதுவெல்லாம் ஒன்றுமில்லை பாப்பா என தாய் கூறுவதாக ஆத்தூர் காவல் நிலையத்தில் அளித்த பரப்பரப்பு புகாரை ... Read More
சிறுமலையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 3 பேர் கைது, 335 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
திண்டுக்கல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் DSP.சிபிசாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ... Read More
பள்ளிகொண்டா-ரங்கநாயகி உடனுறை உத்தர ரங்கநாதர் கோவிலின் குறைபாடுகள். இந்து அறநிலையத்துறை க மிகுந்த மன வருத்தத்தில் பக்தர்கள்
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா-ரங்கநாயகி உடனுறை உத்தர ரங்கநாதர் கோயில் புகழ்பெற்ற பெருமாள் கோயில். இக்கோயில் கடந்த 100 வருடங்களாக கும்பாபிஷேகம் நடக்காமல் 1986-ல் மூலவர் சந்நிதி மட்டும் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்தப் பட்டது. அதன்பின் ... Read More
பள்ளிகொண்டா பகுதியில் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாத வருவாய்த் துறையினர்.
வேலூர் மாவட்டம்-பள்ளிகொண்டா-மளிகை தெரு-சிவன் கோயில் அருகில் 12 அடி பாபு ராவ் கசக்கால்வாய் மேல் 2 அடி கட்ட ஆரம்பிக்கும் போதே விவசாயிகள் ஆட்சேபணை தெரிவித்தனர். நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்யாதீர்கள். 12 அடி கல்வெர்டு ... Read More
இலத்தூரில் அமைந்துள்ள காஞ்சி மகான் ஸ்ரீ சிவானந்த சிதம்பர சுவாமிகள் ஜீவசமாதியில் பிரதோஷ வழிபாடு
தென்காசி மாவட்டம் இலத்தூரில் அமைந்துள்ள காஞ்சி மகான் ஸ்ரீ சிவானந்த சிதம்பர சுவாமிகள் ஜீவசமாதியில் பிரதோஷ வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரம், மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.அருகில் உள்ள கிராமத்து மக்கள் ... Read More
கண்ணமங்கலம் காவல் நிலையம் – ஒரு மாமூல் மையமாக மாறியது?
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி, உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் தனிப்பிரிவு போலீசாரான திருமால் மாவட்ட எல்லையில் வசூல் வீதியுடன் சட்ட விரோத செயல்களுக்கு பாதுகாவலர்களாக இருந்து வருகின்றனர் என்று பொதுமக்கள் ... Read More