BREAKING NEWS

Tag: தரங்கம்பாடி தாலுகா

தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி தேரை வடம் பிடித்து ... Read More

77-வது சுதந்திர தின கிராம சபை கூட்டம். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பங்கேற்பு.
Uncategorized

77-வது சுதந்திர தின கிராம சபை கூட்டம். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, குத்தாலம் ஒன்றியம் பெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 77- வது சுதந்திர தின கிராம சபை கூட்டம் ... Read More

சங்கரன்பந்தலில் லயன்ஸ் கிளப் அரவிந்தன் கண் மருத்துவமனை இணைந்து கண் சிகிச்சை முகாம்.
மயிலாடுதுறை

சங்கரன்பந்தலில் லயன்ஸ் கிளப் அரவிந்தன் கண் மருத்துவமனை இணைந்து கண் சிகிச்சை முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, சங்கரன்பந்தல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் லயன்ஸ் கிளப், சங்கரன்பந்தல் ஜெயதாரணி ஜுவல்லரி, வெங்கடேஸ்வரா ஜுவல்லரி, ரத்தன் ஜுவல்லரி, நாகை- மயிலாடுதுறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் ... Read More

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு மாதிரி முகாம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
மயிலாடுதுறை

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு மாதிரி முகாம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட குத்தாலம் வட்டம், பெருஞ்சேரி, தத்தங்குடி, மயிலாடுதுறை வட்டம் உளுத்துக்குப்பை, மொழையூர். சீர்காழி வட்டம், மணிக்கிராமம், கீழையூர். தரங்கம்பாடி வட்டம் காளஹஸ்தினாதபுரம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கலைஞர் ... Read More

தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டப பணி குறித்து அமைச்சர் சாமிநாதன் ஆய்வு.
மயிலாடுதுறை

தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டப பணி குறித்து அமைச்சர் சாமிநாதன் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா தில்லையாடியில், உள்ள தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தை சீரமைப்பது குறித்து குறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டிடத்தின் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.   ... Read More

தமிழ் மற்றும் சமஸ்கிருத மந்திரங்களை உச்சரித்து ஆலயங்களில் வழிபாடு நடத்தி வரும் ரஷ்ய தம்பதியினர்.
ஆன்மிகம்

தமிழ் மற்றும் சமஸ்கிருத மந்திரங்களை உச்சரித்து ஆலயங்களில் வழிபாடு நடத்தி வரும் ரஷ்ய தம்பதியினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நல்லாடை கிராமத்தில் சோழர்களால் உருவாக்கப்பட்ட 900 வருஷம் பழமை வாய்ந்த அக்னீஸ்வரர் அமைந்துள்ளது. இக்கோயிலில் ரஷ்யாவைச் சார்ந்த அலெக்ஸ்கே - மேயா தம்பதியினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.   ... Read More

திடீர் தீ விபத்தால் கூரை வீடு எரிந்து சேதம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.
மயிலாடுதுறை

திடீர் தீ விபத்தால் கூரை வீடு எரிந்து சேதம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வடகரை அரங்கக்குடி புதுத்தெருவை சேர்ந்தவர் எபினேசர் இவரது கூரை வீட்டில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வீட்டின் கூரை மற்றும் வீட்டிலிருந்த ... Read More

எடப்பாடிக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் அரசியலில் எடப்பாடி எடுபட மாட்டார் என்று அமைச்சர் பெரியசாமி பேட்டி
அரசியல்

எடப்பாடிக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் அரசியலில் எடப்பாடி எடுபட மாட்டார் என்று அமைச்சர் பெரியசாமி பேட்டி

திருமாவளவன் அரசியல் காரணங்களுக்காக குறை பேசுகிறார், கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து எடப்பாடிக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் அரசியலில் எடப்பாடி எடுபட மாட்டார் என்று மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ... Read More

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை வானம் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான சூழல்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை வானம் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான சூழல்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் கடந்த பல நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து கோடை காலம் துவங்கியது முதல் கடும் வெயில் வாட்டியது இந்நிலையில் பொதுமக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.   இன்று ... Read More

மயிலாடுதுறை மாவட்டம் காட்டுச்சேரி ஊராட்சியில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பங்கேற்று திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் காட்டுச்சேரி ஊராட்சியில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பங்கேற்று திறந்து வைத்தார்.

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காட்டுச்சேரி ஊராட்சியில் சமத்துவபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என். ... Read More