Tag: தரங்கம்பாடி தாலுகா
தரங்கம்பாடி அருகே நல்லாடை ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நல்லாடை ஊராட்சி முதலியார் தெருவில் குறைந்த மின் அழுத்தத்தால் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் 10 லட்சம் செலவில் 100 கிலோ வாட் ... Read More
சங்கரன்பந்தலில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட பூமி பூஜை:- பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா உத்திரங்குடி - இலுப்பூர் ஊராட்சிகளை இணைக்கும் மேமாத்தூர்- சங்கரன்பந்தல் மார்க்கத்தில் வீரசோழன் ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே இருந்த பாலம் ஒரு பேருந்துக்கு மேல் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் ... Read More
திருக்கடையூர் கோவிலில் முதல்வருக்கு பீமரத சாந்தி யாகம் – துர்கா ஸ்டாலின் நடத்தினார்.
திருக்கடையூர் கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 70 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அவரது பெயரில் பீமரத சாந்தி யாகத்தை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் செய்து வழிபாடு நடத்தினார். மயிலாடுதுறை மாவட்டம் ... Read More
மயிலாடுதுறை அடுத்து ஆக்கூரில் உள்ள கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 40 ஆம் ஆண்டு விழா.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூரில் உள்ள கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 40 ஆம் ஆண்டு விழா மாணிக்க விழாவாக கொண்டாடப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவில் முதல் நாள் மாணவர்களின் ... Read More
திருக்கடையூரில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர்- டீ மணல்மேட்டில் உள்ள வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் காச நோய் பால்வினை நோய் இனப்பெருக்க வழி தொற்று பரிசோதனை மற்றும் மருத்துவ விழிப்புணர்வு முகாம் டீ மணல்மேடு, ... Read More
தரங்கம்பாடியில் பள்ளி மாணவ மாணவி மற்றும் நலிவுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய இளம் தொழிலதிபர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பொறையார் அடுத்து எருக்கட்டாஞ்சேரி பகுதியில் இளம் தொழிலதிபர் ஏ.கே.சந்துரு, தனது பிறந்த நாளை ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடினார். விழாவில் பள்ளி மாணவ ... Read More
பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட மேலையூர் பகுதியில் பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா. M. முருகன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திருமதி. லலிதா IAS தலைமையில் மக்கள் ... Read More
திருக்கடையூரில் மாடு குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம்- வண்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து- இருவர் காயம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் புகழ்பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் காணும் பொங்கலான இன்று நடைபெற்று வருகிறது. இந்த பந்தயத்தில் முதலில் சிறிய, நடு, பெரிய மாட்டு வண்டிகளுக்கான ... Read More
மயிலாடுதுறை மாடு மற்றும் குதிரை வண்டிகளில் எல்கை பந்தயம். திருக்கடையூரில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் தில்லையாடி உத்திராபதியார், நாராயணசாமி நினைவு மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் ... Read More
மயிலாடுதுறை எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம்.
திருக்கடையூரில் காணும் பொங்கல் அன்று மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம்.. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 8 ஊராட்சிகள் ... Read More