Tag: தரங்கம்பாடி
திருவிளையாட்டம் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆண்டு விழா எம்எல்ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம் சௌரிராசன் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை பள்ளியின் செயலாளர் டாக்டர்.வீரபாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட செயலாளருமான நிவேதா ... Read More
இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட மீனவர்களை எம்எல்ஏ நிவேதா எம். முருகன் நிவாரண உதவிகள் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன்( 42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் புதன்கிழமை இரவு தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் (40) , அருண் குமார் (27),மாதவன்(36 ), முருகன் (55) கார்த்திக் ... Read More
தரங்கம்பாடி பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள புனித தெரசா பள்ளியில் படிக்கும் 2 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தல் விழிப்புணர்வு ஓவியப்போட்டியில், மாநில அளவில் 3 ஆம் இடம் ... Read More
தன் மகனுக்கு ஊனமுற்றோர் உதவி தொகை வேண்டி உலக வேலை செய்யும் தாயின் தவிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிள்ளியூர் ஊராட்சியை சேர்ந்த சந்திரகாசு சகுந்தலா இவர்களின் மகன் மணிமாறன் (23 வயது ) இவர் 9 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது இடது கை செயல்படாமல் போயிற்று, ... Read More
தரங்கம்பாடியில் அனாதை பிணத்தை இந்து முறைப்படி நல்லடக்கம் செய்த இஸ்லாமியர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் காசிம் ரைஸ்மில் உரிமையாளர் பாவாசா அகமது என்பவர் பொரையாறில் இயங்கி வரும் மனிதநேய அரவனைப்பு இல்லத்தில்,.. பல ஆண்டுகளாக ஆதரவற்றவர்களு தேவையான அனைத்து உதவிகளும் செய்து ... Read More
அனந்தமங்கலம் ஆஞ்சநேயருக்கு தை அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயர் மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும், அந்தக் கரங்களில் ... Read More
பொறையர் TBML கல்லூரி மாணவர்கள் அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே கேரளா மாநிலத்தில் நடைபெற உள்ள கால்பந்து போட்டிக்கு தேர்வு.
செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா TBML கல்லூரி மாணவர்கள் கேரளாவில் நடைபெற உள்ளது கால்பந்து போட்டிக்கு தேர்வு அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது. ... Read More
அகராதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுடன் புகையில்லா பொங்கல் திருநாளை கொண்டாடினர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, அகராதனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் புகையில்லா பொங்கல் திருநாள் பண்டிகை பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜான்சி ராணி தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ... Read More
திருக்கடையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்தியாளர் க. கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் ஊராட்சியில் மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேத எம்.முருகன் அறிவுறுத்தலின்படி திருக்கடையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் ... Read More
தரங்கம்பாடியில் உள்ள பழமை வாய்ந்த டேனிஸ் கோட்டை மற்றும் புது எருசலேம் ஆலயம் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள பழமை வாய்ந்த டேனிஸ் கோட்டை மற்றும் புது எருசலேம் ஆலயத்தை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, மாண்புமிகு பொதுக் கணக்குக் குழுத்தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை. பொதுக் ... Read More