Tag: தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீனத்தில் அதிநவீன சூப்பர் மார்க்கெட் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திறந்து வைத்தார்.
தருமபுரம் ஆதீனத்தில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பயன்பெறும் வகையில் அதிநவீன சூப்பர் மார்க்கெட்டை மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திறந்து வைத்தார்:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் பழமை ... Read More
யானைகள் தினத்தை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அபிராமி யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அபிராமி என்ற யானை வளர்ந்து வருகிறது. கோயிலில் ஆயுள் விருத்தி வேண்டி திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் கஜபூஜை ... Read More
திருக்கடையூர் கோவிலில் நடைபெற்ற சித்திரை வசந்த உற்சவ தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் அட்ட வீரட்ட தளங்கள் ... Read More
ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன், இலுப்பூர் கிராமம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா..!!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழ்மாத்தூர் ஊராட்சி ஒட்டங்காடு கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமைவாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் காப்பு கட்டுதல் ... Read More
திருக்கடையூர் கோவிலில் முதல்வருக்கு பீமரத சாந்தி யாகம் – துர்கா ஸ்டாலின் நடத்தினார்.
திருக்கடையூர் கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 70 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அவரது பெயரில் பீமரத சாந்தி யாகத்தை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் செய்து வழிபாடு நடத்தினார். மயிலாடுதுறை மாவட்டம் ... Read More
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தை அமாவாசையை பவுர்ணமியாக்கிய விழா நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அபிராமி அம்மன் தனது பக்தர் அபிராமி பட்டரின் பக்திக்கு இணங்க தை அமாவாசை நாளை அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய அதிசய ... Read More
கடை ஞாயிறை, தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று, காவிரி ஆற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் கார்த்திகை கடை ஞாயிறை முன்னிட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது இதில் தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். ... Read More